நமது உடலில் உள்ள ரத்தம் வேறொரு பகுதிக்கு செல்ல முடியாமல் ரத்த நரம்புகளிலே தங்குவதால் நரம்புகள் புடைத்து மற்றும் விரிவடையும், இதை தான் வெரிகோஸ் வெயின் நோய் என்கிறோம். வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம் அதிகமான உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை முக்கிய காரணமாகும். ஆனால் இந்த வெரிகோஸ் நோயை இயற்கையான முறையில் குணப்படுத்த ஒரு அற்புத மருத்துவம் உள்ளது. தேவையான பொருட்கள் பச்சை தக்காளி - 2 ...
நீராடச் சென்ற தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மின்னேரியா, கிரிதல குளத்தில் நீராடச்சென்ற வேளையிலேயே குறித்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்தியாவின் உத்ரப்பிரதேசம் அலிகார் பகுதியில் கொலை வழக்கில் பொலிஸாரால் வலை வீசி தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகளை பொலிஸார் என்கவுண்டர் செய்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை வரவழைத்து என்கவுண்டரை வீடியோ பதிவு செய்ய அனுமதியளித்துள்ளனர். பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு குற்றவாளிகளும் கடந்த ஒரு மாதக்காலத்திற்குள் மட்டும் 6 கொலைகளுடன் தொடர்புபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் குறித்த கொலை குற்றவாளிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலையடுத்து குறித்த...
எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை பங்களாதேஷில் ஆரம்பாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாமில் யாழ். மத்திய கல்லூரி மாணவன் செல்வராசா மதுசன் இடம்பிடித்துள்ளார். இவர் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கையின் பயிற்சிக் குழுவில் இடம்பெற்றிருந்தார். எனினும் உடற்றகுதிச் சோதனையில் தோல்வியடைந்தமை காரணமாக இவர் அப்போது குழாமில் சேர்க்கப்படவில்லை. அதன்...
பதுளையில் தனியார் துறை பஸ்சொன்றில் மோதுண்ட வயோதிப பெண் ஒருவர் பலியான சம்பவம் இன்று முற்பகல் இடம் பெற்றுள்ளது.பதுளை - பசறை வழியில் இரண்டாம் மைல் கல்லருகே மேற்படி சம்பவம் இடம் பொற்றுள்ளது. பதுளை- பசறை வழியின் ஜயகம என்ற இடத்தைச்  சேர்ந்த விமலாவதி என்ற 67 வயது நிரம்பிய வயோதிப பெண்ணே  தனியார் பஸ்சில் மோதுண்டு பலியானகியுள்ளார். பதுளையிலிருந்து எல்லேயராவை என்ற இடத்திற்கு சென்றுகொண்டிருந்த தனியார் துறை பஸ் பாதையில் சென்ற...
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணிமுதல்11 மணிவரை இப்போராட்டம் நடைபெற்றது. இதன் போது அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பில் விடுதலை செய்,  பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே விலக்கு , உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிரைப் பறிக்காதே,...
வியட்நாம் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கே. சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன்படி, இலங்கை சார்பாக தான் பங்குபற்றிய முதல் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று மெய்வல்லுனர் அரங்கில் மிகவும் குறுகிய காலத்தில் அதிசிறந்த பெறுபேறையும் சண்முகேஸ்வரன் பெற்றுக்கொண்டார். வியட்நாம் மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித்...
அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 30.5 கோடியில், வெளிநாட்டு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 6.7 கோடியாகும். இந்நிலையில் The American Community Survey நடத்திய ஆய்வில், அமெரிக்காவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டில் இந்திய மொழிகளில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி எது என்பதற்காக...
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த கியூரியாசிட்டி விண்கலத்தின் மையக் கணிப்பொறியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விண்கலம் தன்னுடைய ஆய்வுப் பணிகளை நிறுத்திக்கொண்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 22 கோடி கிலோ மீற்றர் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அமெரிக்கா – புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கன்வரால் விமானப்படை நிலையத்திலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பப்பட்டது. சுமார் 560...
நாளாந்தம் அதிகரித்து வரும் அமெரிக்க டொலரின் பெறுமதி காரணமாக இலங்கையர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இலங்கையின் பொருட்களின் விலையில் பெரும் தாக்கும் செலுத்தியுள்ளது. அதேநேரம் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பால் வாகனங்களின் விலையும் அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில வாகனங்களின் விலை மூன்று இலட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார். டொலரின் வீழ்ச்சி நிலை நீடித்தால்...