(மன்னார் நகர் நிருபர்) மதங்கள் மற்றும் இன ரீதியில் தமிழ் மற்றும் முஸ்லீம் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை நீக்கி நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் ஏற்படுத்தும் வகையில் மன்னார் வாழ்வுதயம் (கறிற்றாஸ் ) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் உறவு பரிமாற்ற வேலை திட்டம் நேற்று மாலை நிறைவு பெற்றது. மன்னார் மாவட்டத்தின் அளவக்கை வட்டக்கண்டல் ஆண்டாங்குளம் போன்ற கிராமத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் அங்கத்தினரை உள்ளடக்கிய பரிமாற்று வேலைத்திட்ட...
  படத்தில் நடுவில் நிற்பவர் புலிகளின் யாழ் மாவட்ட தாக்குதல் தளபதி கேணல் கிட்டு. அவரது இடதுபுறம் நிற்பவர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் தளபதி கேப்டன் கொத்தலாவல. யாழ்ப்பாணம் கோட்டையில் நிலை கொண்டிருந்த இராணுவத்திற்கு தலைமை தாங்கியவர். கோட்டை கிட்டு தலைமையில் முற்றுகையிடப்பட்டது. கொத்தலாவல தலைமையிலான பல நூற்றுக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் கோட்டைக்குள் முடக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு, தண்ணீர் என்பன தடைப்பட்டது. விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு பயந்து ஹெலிகாப்டர்கள் கோட்டையில் தரையிறங்குவதில்லை. கோட்டைக்குள்ளிருந்த இராணுவத்தினர் பசியில் வாடினர். கேப்டன் கொத்தலாவலவிடமிருந்து கேணல் கிட்டுவுக்கு வாக்கிடாக்கி மூலம்...
  ·  மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றம்- கருணா குழு செய்த வரலாற்று தவறு.-ஆனால் இதனை தடுத்து நிறுத்தியவர் மற்றுமோர் துரோகி டக்ளஸ் தான் வேளையில் மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வர்த்தகவர்கள் அரச ஊழியர்களை மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு கருணா குழுவினர் அறிவித்தனர். வர்த்தக சங்க தலைவராக இருந்த ராசன் சத்தியமூர்த்தியிடம் வர்த்தகவர்கள் சென்று முறையிட்டனர். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறத்தான் வேண்டும்...
  நாளை வவுனியாவில் நடைபெறுகின்ற ஆற்பாட்டத்திற்கு ஊடகவியலாலர்கள் ஒருசிலரை பகடைக்காய்களாக்க பயன்படுத்த அரசியல் கட்சிகள் முயற்சி -அவதானம் ஊடகவியாளர்களே தற்போது போராட்ட வடிவங்களை திசைதிருப்பியும் தாம் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் தம்மை அடயாளம் காட்டுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ்ஈழ விடுதலைப்போராட்டங்களை காட்டிக்கொடுத்து அதில் குளிர் காய்ந்தவர்கள் புளொட் அமைப்புக்கு ஆதரவாக தெருக்கூத்துக்கள் செய்தவர்கள் நினி கட்சி உறுப்பினர்கள் பொலிசாருடன் செல்பி எடுத்தவர்கள் அடுத்த மாகாண சபை தேர்தலை இலக்குவைத்து அரசியலை ஒரு...
இல.98, பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள சந்தியா சிங்கள அக்கடமியின் சிங்களம் கற்கும் தமிழ் மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா 16.09.2018 அன்று இயக்குனரும், ஆசிரியருமான திருமதி ஆர். என். சந்தியாகுமாரி தலைமையில்  நடைபெற்றது. யாழ் சுண்டுக்குளி குறுசெற் வீதியில் அமைந்துள்ள கிறீன் பீல்ட் விளையாட்டுக்கழக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக  யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் அவர்களும், சிறப்பு...
அமெரிக்காவில் பெண்ணொருவர் மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, பின் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள ஹார்பேர் கவுண்டி பகுதியில் மருந்து பொருட்கள் உற்பத்தி மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவர், சரமாரியாக அங்கிருந்தவர்களை சுட்டுள்ளார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். பின்னர் குறித்த பெண்ணை தன்னை தானே...
  பணத்துக்கு விலைபோகாத தலைவர் பிரபாககரன் மகிந்தவிடம் பணம் பெற்றார் என்பது கட்டுக்கதை ஆதாரம் இந்தால் யார் அரசியல் வாதியாக இருந்தாலும் தினப்புயல் கள நிகழ்ச்சியில் நேரடி விவாதத்திற்கு வரலாம்   டக்லஸ் தேவானந்தா என்கிற ஆயுத தாரி பற்றி பேச வேண்டியவை 1. டக்லஸ் என்கிற பொருக்கி உண்மையில் அரசியல்வாதி கிடையாது . https://www.facebook.com/virakesari/videos/10160983684870019/ 1. டக்லஸ் என்கிற பொருக்கி உண்மையில் அரசியல்வாதி கிடையாது . 1990களின் தொடக்கத்தில் இருந்து இலங்கை ஆமியின் துணைப்படையாக மாத சம்பள அடிப்படையில்...
வியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங்  உடல் நலக் குறைப்பாட்டால் தனது 61ஆவது வயதில் இன்று காலமானார். உடல் நலக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த டிரான்  டாய் குவாங் ஹனோவிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உள்நாடு வெளிநாடு வைத்திய பேராசிரியர்கள் டிரான்க்கு சிகிச்சையளித்தாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். டிரான் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் வியட்நாமின் அதிபராக பதவி வகித்து வந்தமை...
விஜய் ரசிகர்கள் தற்போது பெரிதும் கொண்டாடிவருகிறார்கள். அண்மைகாலமாக அவர் நடித்திருக்கும் சர்க்கார் படத்தின் அப்டேட் வந்த வண்ணம் இருக்கின்றன. படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. கடந்த வருடம் வெளியான மெர்சல் இன்னும் பல சாதனைகளை செய்து வருகிறது. ஒரு பக்கம் விருதுகள் அடுத்தடுத்து கிடைத்து வருகிறது. சர்வதேச அளவிலும் படம் இடம் பெற்றது. இந்நிலையில் மெர்சல் படத்தின் டீசர் வெளியாகி இன்றுடன் ஒரு வருடமாகிறது. தற்போது வரை 40 மில்லியன் பார்வைகளும்,...
  தமிஈழவிடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த அனைத்து தரப்பும் தாம் பிரயாசித்தம் பெற்றுக்கொள்ள நாளை கவனயீர்ப்பு போராட்டம் இது மக்கள் போராட்டம் அல்ல மக்கள் புரட்சியும் அல்ல 31 ஆண்டுகளுக்கு முன்பு நல்லூர்க் கந்தசாமி கோவில் வீதியில் ஓருயிர் தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டது. தனது மக்களின் விடிவுக்காக, தனது வாழ்வைத் தியாகம் செய்து, தனது சாவைச் சந்திப்பதற்காக அந்த உயிர் தன்கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் அகிம்சை என்ற அழைக்கப்பட்ட கோட்பாடு...