வவுனியாவில் உள்ளுர் கலைஞர்களை ஊக்கிவிக்கும் வகையிலும் இலை மறை காயாக இருக்கின்ற கலைஞர்களை வெளிக்கொண்டு வருவதே தினப்புயலின் முக்கிய நோக்கமாகும் இதனை தொடர்ந்து நாம் இலங்கையில் இருக்கக்கூடிய உள்ளுர் கலைஞனர்களை மாவட்ட ரீதியாக தெரிவிவு செய்து எதிர்வரும் காலத்தில் தென்னிந்திய கொலிவுட் தரத்திற்கு இக் கலைஞர்களை கொண்டு செல்வதே எமது இலக்காகும் என்பதனையும் மிக மகிழ்ச்சியோடு அறியத்தரும் அதேநேரம் இலை மறை காயாக செயல்ப்படும் கலைஞர்கள் யாரும் இருப்பின்...
  உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள்... இவைகள் தான்....... 01 .பொதுச் சுகாதாரம் 02 .திண்மக் கழிவகற்றல் 03. கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும் 04. வடிகானமைத்தல் பராமரித்தல் 05 .தெருக்களுக்கு வெளிச்சம் தருதல் 06. சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும் 07. விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் 08.இடுகாடுகள்,சுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும் 09. நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் 10. பொது மல சல கூடங்களை அமைத்தலும்,பராமரித்தலும். 11. கிராமிய நீர் வினியோகம் 12. பொது நீராடல் நிலையங்களை அமைத்தல் 13. தீயணைப்பு சேவைகள் 14. முன்...
  சமாதானத்தின் ஊடாகவே நத்தாரை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும் சமாதானம் மற்றும் அன்பின் நற்செய்தியுடன் தேவ மைந்தன் இயேசுநாதர் பிறந்தமையைக் கொண்டாடும் நத்தார் தினம் கிறிஸ்தவமக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடும் ஓர் பண்டிகையாகும். தற்போது அது கிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி இன, மத பேதமின்றி பெரும்பாலான உலகமக்கள் கொண்டாடும் கலாசார நிகழ்வாகவும் மாறியுள்ளதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உரோம வல்லரசின் சமூக,பொருளாதார முறைமையினுள்...
  மனித நேயத்துக்கு எதிரான ஆயுதங்கள் மௌனிக்க நத்தார் நல்வழிகாட்டி “மனித நேயத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் சல ஆயுதங்களையும் மௌனிக்கச் செய்து, அமைதியின் பாதையில் எதிர்காலத்தைப் பிரகாசமடையச் செய்ய நத்தார் நல்வழிகாட்டியாக அமையும்”. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- கோலாகலமான உலக பண்டிகையான நத்தார் கொண்டாட்டங்களுடன் இணைந்து அதனைக் கொண்டாடும் நம் நாட்டின் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எனது நத்தார்...
  மட்டக்களப்பில் பர­ரா­ஜ­சிங்கத்தின் 12 ஆவது நினைவு நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது நினைவு நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி...
திடீர்_சுகயீனம்_காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு திரும்பிய எதிர்க் கட்சி தலைவர் திரு. சம்பந்தன் ஐயா அவர்களை, அவரால் #தேசியத்தலைவர் என புகழப்பட்ட மஹிந்த ராஜபகஷ்ச சந்தித்து நலம் விசாரித்த கண்கொள்ளா காட்சி. கடந்த சில நாட்களாக சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் தேசிய  கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ...
தமிழரசுக்கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய மாவை சேனாதிராஜா அவர்கள் தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தியில் 'பாப்பரசர் இலங்கை நாட்டின் சமாதானத்திற்காக வேண்டுதல் செய்யவேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
ஆடு நனைகின்றது ஓணாய் அழுவது அரசியலில் சர்வசாதாரணம். அது நாம் வழக்கமாக அரசியல் மேடையில் நாளும் காணும் அரசியல் அரங்கேற்றங்கள.; அது இப்போது தாரளாமாக நடந்து கொண்டிருக்கின்றது. கதிரைகளைக் கைப்பற்றுவதற்காக மக்கள்மீது அனுதாபம் காட்டும் கண்துடைப்புக்கள். ஓணாயும்; ஆடும் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கும் அற்புதம் நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் கிறிஸ்தவர்கள் இருக்கும் நிலையில், இலங்கையில் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக சமத்துவமாக இலங்கையர் என்ற அடையாளம் தாங்கி நிற்பது எப்போது?...
  தினப்புயல் ஊடகநிறுவனம் தனது வாசக வர்த்தக அரசியல் வட்டார நண்பர்களுக்கு இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இயேசுக் கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்...! " அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா. குழந்தை ஒன்றைத் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்" லூக்காஸ் 2...
  நத்தார் தின வாழ்த்துச்செய்தியில் பாரளுமன்ற உறுப்பினர்ரும் குழுக்களின் பிரதித்தலைவருமாகிய செல்லம் அடைக்கலநாதன்-காணமல் போனவர்கள் அரசியல் கைதிகள் இதற்கான நல்ல தீர்வு கிடைத்து மக்கள் சந்தோசமாக வாழவேண்டும்