தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது.
விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையிலும், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினாலும் இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான...
சம்பந்தன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த பின்னரே தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முன்னெடுப்பார்
திம்பு முதல் டோக்கியோ வரையான பேச்சுக்களை பார்த்தும், கேட்டும், பங்குபற்றியுமுள்ள தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழரசுக்கட்சியிலுள்ளவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களைப் பொறுத்தவரையில், தமிழ்மக்களின் போராட்டம், தமிழ் மக்களின் விருப்புவெறுப்புக்கள்...
தென்னிலங்கையில் மஹிந்தவின் யுத்த வெற்றி – மே.18
இந்திய இராணுவத்தினர் இலங்கையில் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வெளியேறிய பின்னர், 1988ம் ஆண்டு அமைதிப்படை இலங்கைக்கு வருகைதந்தமையை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் எதிர்த்திருந்தார். அதனோடு மக்கள் செல்வாக்கினைப் பெற்று ஜனாதிபதியானார். இதன்பின்னர் விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுக்களில்...
இரட்டைக்கோபுரம், தாஜ் ஹோட்டல் இரு தாக்குதல்களுமே பிரபாகரனின் போராட்டத்தை மழுங்கடிக்க காரணமாயிருந்தன
உலக வர்த்தக மையமாக கருதப்பட்டுவந்த அமெரிக்காவின் அதி யுயர் இரட்டைக்கோபுரம் அல்கைதா அமைப்பினால் விமானத்தின் மூலம் தாக்கப்பட்டது. இதற்கு அல்கைதா இயக்கம் உரிமைகோரியது. பூமிக்கு கீழ் 05 மாடிகளையும், பூமிக்கு மேல் 104...
உலக ஆயுதக் கொள்வனவில் இலங்கைக்கு 14வது இடம்
இலங்கையில் யுத்தம் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து இன்று வரைக்கும் தமிழ்மக்களுக்கெதிராகவே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. அதனொரு கட்டமாக 1990ம் ஆண்டுகாலப்பகுதிக்குப் பின்னர் தமிழ்மக்களையும், விடுதலைப்புலிகளையும் அழித் தொழிக்கும் நோக்கத்தோடு ஆரம்பகாலத்திலிருந்து பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற...
பிரபாகரன் ஏன் போராட நிர்பந்திக்கப்பட்டார்? வரலாறுகளை மூடிமறைக்கிறது அரசு
சிங்களத் தலைவர்கள் பழைய தேசியக்கொடியையே புதிய தேசியக்கொடியாக வடிவமைத்தனர். இந்தக் கொடியை எதிர்த்து தமிழ்மக்கள் மஞ்சள் நிறத்திலான கொடியை தமது இடங்களில் ஏற்றினர். எஸ்.ஜே.வி செல்வநாயகம் என்ற தமிழ்காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தமிழர்...
அனந்தி சசிதரனின் அதிரடி அரசியல்
சுமந்திரன் என்பவர் சம்பந்தன் கோஷ்டியால் எம்.பி.யாக நியமிக்கப்பட்ட ஒரு கொழும்புப் பிரமுகர். அனந்தி, வட மாகாண சபைத் தேர்தலில், முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக மிக அதிக வாக்குகளைப் பெற்ற தமிழினத்தின் நேரடிப் பிரதிநிதி.
சுற்றிலும்...
சர்வதேச விடுதலைப்புலிகளின் கைதுகளும், அதன் பின்னணியும்
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை பொறுத்தவரையில், உலகளாவிய ரீதியில் தமது வலைப்பின்னல்களை 1995ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வலுப்படுத்திக்கொண்டனர். இலங்கை இராணுவத்துடனான யுத்தத்தின் பொழுது புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொதுமக்கள் போராட்டத்திற்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை செய்துவந்துள்ளனர்.
இவ்வாறிருக்கின்ற...
பிரதமர் மோடி இலங்கை விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகின்றார்
முள்ளிவாய்க்கால் அழிவில் கண்ணோக்கி பார்க்காத இந்தியா, தமிழ் மக்கள் மீது தற்போது அக்கறை காட்டுவது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதாய் அமைகிறது. மோடி பதவியேற்பு விழாவில் கர்நாடக மற்றும் கேரளா ஆகிய...
பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறுவனாக இருந்த...
இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல் வெட்டிதுறையில் திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபாகரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில் பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும்,...