இலங்கை செய்திகள்

மகிந்தவின் ஆட்சேபனையை தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருப்பதற்கு  குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து இன்றைய அதன் அமர்வு ஓத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட...

டேவிட் அய்யா காலமாகியதை குறித்து இலங்கை தமிழ் நாளிதழ்கள் செய்தி வெளியிடாதது ஏன்?

ஈழப் போராளி டேவிட் அய்யா காலமாகியது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்கள் எவையும் செய்தி வெளியிடாதது மிகவும் அதிருப்தி தரும் விடயமாகும் இவ்வாறு உலகத் தமிழ் வானொலி GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குளோபல்...

கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்! அவர்கள் சந்தோஷப்படுவார்கள்! – பிள்ளையான்

என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு சென்று ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற...

வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்: அஜித் புஸ்பகுமார

வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தலவாக்கலை லிந்துலை நகர சபை செயலாளர் அஜித் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தலவாக்கலை லிந்துலை நகர சபையில் வரிசெலுத்துபவர்களுக்கு இம்மாதம் 19ம் திகதி...

நெஞ்சை உலுக்கிய மகளின் கதறல்-“தயவுசெய்து அம்மாவை விட்டுவிடுங்கள்”

  அம்மா, வருவார் வருவார் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கின்றேன். அம்மா வருவதாக இல்லை. தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள் என வவுனியாவைச் சேர்ந்த யுவதியான சசிதரன் யதிந்தினி கதறியழுதமை அரசியல் கைதிகளது...

எவராலும் என்னைக் கைது செய்ய முடியாது – கருணா

எவரினாலும் தம்மைக் கைது செய்ய முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தம்மைக் கைது செய்யும் என்ற அச்சம் கிடையாது என அவர்...

அவன்ட் கார்ட் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியாகவில்லை

அவன்ட் கார்ட் தொடர்பான விசாரகைள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் காலி கடற்பரப்பில் மீட்கப்பட்ட அவன்ட் கார்ட் கப்பல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்...

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னதாக இந்த சமூகத்தை தூக்கிலிட வேண்டும்

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னதாக இந்த சமூகத்தை தூக்கிலிட வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு கயிறு தேடுவதனை விடவும், சமூகத்தை தூக்கிலிடவே வலுவான கயிறு தேட...

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி கைதிகளுக்கு இந்த ஆண்டு நிறைவிற்குள் தீர்வு வழங்கப்படும்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி கைதிகளுக்கு இந்த ஆண்டு நிறைவிற்குள் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய...

தினுசிகாவின் படுகொலையில் கருணாகுழு பிள்ளையான்குழு இரண்டும் இணைந்தே ஈடுபட்டதாக தெரியவந்தது.

  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு...