இறுதிப்போரின்போது முள்ளிவாக்கால் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளிள்
இறுதிப்போரின்போது முள்ளிவாக்கால் பகுதியில் இராணுவத்திடம்
ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு
மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று விராணைக்கு எடுக்கப்பட்டது.
ஆனந்தி சசிதரனால் தாக்கல் ஆட்கொணாவு மனுமீதான விசாரனணை கடந்த
பெப்ரவரி மாதம்...
முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் வசந்தன் அவர்களுக்கு அஞ்சலி….!
27வது வீர மக்கள் தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னாள் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமீழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மூத்த உறுப்பினருமான தோழர் ச.சண்முகநாதன்(வசந்தன்) அவர்களுக்கு...
எதிர்கால திட்டம் என்ன? இன்று ஆராய்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வவுனியாவில் கலந்துரையாடி வருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
இந்தவிடயங்கள் தொடர்பில்...
நீண்ட காலமாக விளக்கமறியலில் ஒரு சந்தேக நபர் இருக்கின்றார் என்ற காரணத்திற்காக அவசரமாக பிணை வழங்க முடியாது
யாழ் குடாநாட்டை பரபரப்படையச் செய்த அச்சுவேலி முக்கொலை வழக்கில் அவசரமாக பிணை வழங்க மேல் நீதிமன்றம் மறுப்பு முற்று முழுதான பிணை கட்டளை ஒத்தி வைப்பு
யாழ் குடாநாட்டை பெரும் பரபரப்படையச் செய்திருந்த அச்சுவேலி...
வவுனியாவின் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கையொப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் பல்டி அடிப்பது ஏன்?
கடந்த 24.04.2016 அன்று வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபையின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கடிதம்...
சமுர்த்தி உத்தியோகத்தரும், வவுனியா மாவட்டத்தின் பகுதிநேர ஊடகவியலாளருமாகிய நவரட்ணம் கபில்நாத் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
புளியங்குளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக தற்போது கடமையாற்றிவரும் ந.கபில்நாத், பகுதிநேர ஊடகவியலாளருமாக செயற்பட்டுவருகின்றார். அண்மையில் இவர் தொடர்பாக www.tnnlk.com என்கிற இணையத்தளத்தில் புளியங்குளம் கிராமத்திற்கென வழங்கப்பட்ட 100,000ரூபாய் பெறுமதியான தற்காலிக வீடுகள் அமைக்கும் விடயத்தில்...
இராணுவம் தாக்கல் செய்த பட்டியலை ஏற்க முடியாது – முல்லைத்தீவு நீதிமன்றம்
இராணுவத்திடம் சரணடைந்த பின்னர், காணாமல் போனவர்கள் சம்பந்தமாக இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பெயர்ப் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி...
முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம் உடல் பரிசோதனையை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை...
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று வந்தவர்களின் உடல் பரிசோதனையை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
“அண்மைக்காலமாக புனர்வாழ்வு பெற்று வந்த...
எருக்கலம்பிட்டி இறால் பண்ணை உடனடியாக அகற்றப்பட வேண்டும்
எருக்கலம்பிட்டி கல்லடி கடற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார், எருக்கலம்பிட்டி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த இறால் பண்ணையினால் தாம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக...
இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் ஒருவன் இனந்தெரியாதோரால் கடத்தல்
இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் ஒருவன்
இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று அட்டன் பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.அட்டன் நகர பிரபல பாடசாலையொன்றை சேர்ந்த மாணவன் ஒருரே
இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது அட்டன் நகரில் 14-7-2016
2106...