நோயற்ற சமூகத்தை கட்டியெழுப்ப மன்னார் பொது வைத்தியசாலையில் நடவடிக்கை
நோயற்ற சமூகத்தை கட்டியெழுப்பவும் சுகாதாரமான வைத்தியசாலையை உருவாக்கும்நோக்கில் மாபெரும் சிரமதானம் இன்று மன்னார் பொது வைத்தியசாலையில் மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை தலைமையில் நடைபெற்றது.
குறித்த சிரமதானத்தை மன்னார் ஆயர் இல்லம்...
வலிகாமம் இடம்பெயர் முகாமிற்கு ஆளுநர் தலைமையிலான குழுவினர் விஜயம்
வடமாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உயர் பாதுகாப்பு...
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு போக்குவரத்துத்துறை மிகவும் அவசியமானது – சிறந்த போக்குவரத்தை மக்களுக்கு வழங்க நடவடிக்கை – வடக்கு...
வடக்கு மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தை மக்களுக்கு உகந்த பாதுகாப்பான போக்குவரத்தாக வழங்கும் வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்தின் கீழ், 60:40 என்ற அடிப்படையில் மக்கள் சேவையையும் இலாபத்தையும் கருத்திற்கொண்டு இணைந்த...
நோய்களினால் மரணங்கள் மற்றும் அங்கங்களின் செயலின்மை அதிகரித்துள்ளது குழந்தை மருத்துவ நிபுணர் சித்திரா வாமதேவன்
வியாதிகளினால் ஏற்படும் மரணங்கள், அங்கங்களின் செயலின்மை தற்போது அதிகதித்துள்ளது என மட்டக்களப்பு வைத்திய சங்கத்தின்புதிய தலைவராக பதவியேற்றிருக்கும் குழந்தை மருத்துவ நிபுணர் சித்திரா வாமதேவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வைத்திய சங்கத்தின் புதிய தலைவருக்கான -2016 பதவி சூட்டும் நிகழ்வு வியாழக்கிழமை (21)மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின்பு அவர் மேலும் கூறுகையில், தொற்றா நோய்களான இருதய நோய்கள், நீரழிவு, விபத்துக்கள், தற்கொலைகள், டெங்குபோன்ற பரவலாக இருக்கும் தொற்று நோய்கள்என்பன தற்போது எமது சமூகத்தில் பாரிய சவாலாக உள்ளது.
நவீன தொழில் நுட்ப உபயோகங்களைப் பயன்படுத்தி வியாதிகளை வரும் முன்பே தடுத்து சுகமளிக்கும் திட்டங்கள்இ துரத்தில் இருக்கும்மூலை முடுக்குகள் எல்லாவற்றிக்கும்...
மாணவர் கௌரவிப்பு நிகழ்வு
வரணி மத்தியகல்லூரியில் கற்று மூன்று 'ஏ' தர சித்திகளைப்பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 22.1.2016 வெள்ளிக்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரி முதல்வர் திரு க. மங்களேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது....
யாழில் கழிவு ஒயிலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் – மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் - சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவோயில் கலந்தமை காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுன்னாகம் தெற்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்டு வந்த குடிதண்ணீர் விநியோகம் கடந்த இரு மாத காலமாக...
பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை கைது செய்ய நடவடிக்கை
பதுளை ஹாலிஎல பகுதியில் தனது பேத்தியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 71 வயதான தாத்தா (தாயின் தந்தை) ஒருவரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட பிள்ளையின்...
தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் – பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்
தீர்வொன்று கிடைக்கும் வரை தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் நேற்று மாலை முதல் கால வரையறையற்ற...
வடக்கு முதல்வரை சந்தித்தார் கவிப்பேரரசு வைரமுத்து
வடமாகாண சபை முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனை கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்துப் பேசியுள்ளார்.
இன்று மாலை 7 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவருடைய இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
வட மாகாண அமைச்சின் ஏற்பாட்டில் நாளை வித்தியானந்தா...
இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி
தமது இரு குழந்தைகளுடன் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் குறித்த பெண் தனது 7மற்றும் 9 வயது குழந்தைகளுடன் நாவலப்பிடியவில் இருந்து...