எதிர்பாராத சமயத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்சிச் சந்திப்புக்கு வருகை
எதிர்பாராத நேரத்தில் கிளிநொச்சி கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்சிக் கூட்டத்துக்கு சமுகமளித்திருக்கும் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்...
வவுனியா வர்த்தக சங்கத்தால் பாடசாலை உபகரணங்கள் அரசாங்க அதிபரிடம் கையளிப்பு
வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் ரி.கே.இராசலிங்கத்தால் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார விடம் கையளிக்கப்பட்டது. பொருட்களை பெற்றுக்கொண்டு கருத்து தெரிவித்த...
மரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு – தம்புள்ளையில் சம்பவம்
தம்புள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ள பிரதேச பகுதியில் 20.01.2016 அன்று மாலை மரத்திலிருந்து தவறி விழுந்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் எஸ்.எம். கீர்த்திரத்ன 44...
மலையக புகைப்படப்பிடிப்பாளர்களின் சங்கம் ஆரம்ப நிகழ்வு
மலையக புகைப்படப்பிடிப்பாளர்களின் சங்கம் ஒன்று உத்தியோகபூர்வமாக அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் ராம்தாஸ் மங்கல விளக்கேற்றுவதையும் சமூக ஆய்வாளர் பிரபா மற்றும் ஊடகவியலாளர்...
யாழில் மேலும் பல ஏக்கர் காணியை கையளிக்கும் நிகழ்வு நாளை
அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் காணிகளை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ளது.
வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகம்...
வடக்கு, கிழக்கு கூட்டமைப்பினரிடையே விஷேட கூட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று...
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29வது வணக்க நிகழ்வு
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியிலும், இரால்வளர்ப்பு பண்ணையிலும், கடந்த 1987ஆம் ஆண்டு ஐனவரி 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவு கூறும் 29ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நடைபெற உள்ளது.
குறித்த நிகழ்வு ஜனவரி...
காணாமல் போன உறவுகளுக்கு நிரந்தரமான தீர்வுகள் கிடைக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
இன்று 21.01.2016 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் காணாமல் போன உறவுகளுக்கு நிரந்தரமான தீர்வுகள் கிடைக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி காணாமல்போன தமிழ் மக்களின் உறவினர்கள் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை...
...
அம்பாறை – திருக்கோயில் வயல் பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
அம்பாறை - திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் சந்தியை அண்டியுள்ள வயலிலிருந்து வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சங்கமன் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கவேல் குணசேகரம்...
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதியொன்றை பொலிஸார் இன்று சுற்றி வளைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்போது விபச்சார விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று சீனப்பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து...