செய்திகள்

வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும்! பாதுகாப்பு செயலாளர்

வடக்கு கிழக்கில் ராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார். நேற்று வேயன்கொட பண்டாரநாயக்க பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி பிரதம அதிதியாக கலந்து...

சொல்லளவிலின்றி செயலில் இந்தியா காண்பிக்க வேண்டும்!

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமத்துவமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இந்தியா துணை நிற்கும், தீர்வுக்கான முயற்சிகள் தொடரும் என்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான...

தலதா மாளிகைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று தலதா மாளிகைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் நேற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்திருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனை சந்தித்து...

அரச வங்கியொன்றில் முன்னாள் ஆட்சியாளர்களால் 2000 மில்லியன் ரூபா மோசடி!

கடந்த அரசாங்கத்தின் போது கடுமையாக அரசியல்மயமாக்கப்பட்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. பல்வேறு அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு அமைய வழங்கப்பட்ட பணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நிதி குற்றப் புலனாய்வு பிரிவு,...

தமிழகத்திலிருந்து நாளை நாடு திரும்பும் இலங்கை அகதிகள்

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையத்தின் உதவியுடன் இந்தியாவில் இருந்து மேலும் 43 இலங்கை அகதிகள் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளனர். சிறைச்சாலைகள் மீளமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 43 அகதிகளும் ஸ்ரீலங்கா...

என்னையும் விரைவில் கைது செய்வார்கள்! ஹம்பாந்தோட்டையில் நாமல்

அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர என்ற இடத்தில்...

இராகலை ஆற்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்பு

நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஆற்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று மாலை வேளையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதியால் சென்றவர்கள் வழங்கிய...

நல்லூர் முருகனை வழிபட்ட ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் வருகைதந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையா ளர் அல் ஹீசைன் வரலாற்று புகழ் மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் காலை...

உலகமே அலறித் துடிக்கும் வேளையில் ஸிகா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த தமிழர்

உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம்...

ராஜபக்சவினர் தொடர்பில் வெளிவராத பல தகவல்களை வெளியிடத் தயாராகும் சரத் பொன்சேகா

ராஜபக்சவினருக்கு எதிராக நிலைப்பாடுகளை தாக்குதல் ரீதியான தளத்திற்கு கொண்டு வந்ததன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின்...