தமிழகத்துக்குக் காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடகாவில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில், கே.பி.என் பேருந்துகள் உட்பட 42 பேருந்துகள் வன்முறையாளர்களால் கொளுத்தப்பட்டன.
இந்தப் பேருந்துகளை எரிக்க உதவியதாக, 22 வயதுமிக்க இளம்பெண்ணை பெங்களூரு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கே.பி.என் பேருந்துகள் எரியூட்டப்பட்ட பிறகு, பூர்வாங்க விசாரணைகளைத் தொடங்கிய ஆர்.ஆர். நகர் போலீஸார், டிசோசா நகரைச் சேர்ந்த ஏழு இளைஞர்களைக் கைதுசெய்தனர்.
விசாரணையில், ‘‘அடையாளம் தெரியாத ஒரு பெண், பேருந்துகளுக்குத் தீவைக்க எங்களுக்கு உதவினார்’’ எனக்...
நாட்டில் தற்போது ஆட்சியில் இருப்பது நல்லாட்சி அரசாங்கம் அல்ல. இது நாய் ஆட்சி அரசாங்கம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களே தற்போது அரசாங்கம் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் தமக்கு எதிரானவர்களை அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளில் அடக்கி வருவதாகவும் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் இருந்து நாட்டுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை எனவும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது! செய்தியாளர் மாநாட்டில் சுமந்திரன்
Thinappuyal News -
தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் தமிழ் மக்களிடமே மீளவழங்கப்படவேண்டும். நஷ்டஈட்டைப் பெற்றுக் கொண்டு மக்களுடைய நிலங்களைஅரசாங்கத்திற்கு வழங்கவேண்டும். என்பதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும்ஏற்றுக்கொள்ளாது என தமிழ்தே தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,கட்சியி ன் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக யாழ்.பிரதான வீதியில் உள்ள நாடாளுமன்றஉறுப்பினரின் அலுவல கத்தில் நேற்றைய தினம் மாலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றைநடத்தியிருந்தார்.
இதன்போது வலி,வடக்கு உயர் பாதுகாப்புவலயத்திற்குட்பட்டிருக்கும் மயிலிட்டி,...
கிளிநொச்சி பொதுச் சந்தை பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
Thinappuyal News -
கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது
இன்று இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும் 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும்...
அனைவருக்கும் வணக்கம் !!
மாவை சேனாதிராஜா எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த உண்மை !!
மாவை எதிர்ப்பு போராட்டத்தில் பல விமரசங்களை சந்திதித்துளோம்.. இது எல்லாம் 100 க்கு 1% ஆனோரே எமக்கு எதிரான இவ்விமரிசனங்களை வைத்துள்ளனர்.. 99% ஆனார் எமக்கு ஆதரவு தந்துள்ளனர் அவர்களுக்கு எமது நன்றிகள் !!
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் தேசியகூடடமைப்பின் துரோகி மாவை சேனாதிராஜா மற்றும் சிறிதரன் என்போர் பிரான்ஸ் இல் ஒரு சிறப்பு மாநாட்டு...
கிளிநொச்சி பொதுச்சந்தை எரிந்து நாசம் – 50 கடைகள் முற்றாகத் தீக்கிரை என்கிறார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
Thinappuyal News -
கிளிநொச்சி பொதுச்சந்தை எரிந்து நாசம் - 150 கடைகள் முற்றாகத் தீக்கிரை என்கிறார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
கிளிநொச்சியில் தீயணைப்பு வாகனம் இன்மையால் யாழ்ப்பாணம்.வவுனியாவிலிருந்து வாகனங்களுக்கு அழைப்பு தொடர்ந்து தீய பரவிய வண்ணம் உள்ளது இராணுவ பொலீஸ் தண்ணிதாங்கிகள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில்
புஸ்ஸல்லாவ ரொத்சைலட் நோனா தோட்டத்திற்கு அருகில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொழுப்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வெளிநாட்டு உல்லாச பயணி பயணித்த கார் ஒன்று பூண்டுலோயா நகரத்தில் இருந்து கம்பளை நோக்கி சென்ற பஸ்;சுடன் மோதியதால் வீபத்திற்கு உள்ளானது. வெளிநாட்டு தம்பதியினர் பயணித்த காரின் பின்புறமாக வந்த மேலும் ஒரு காரும் வேக கட்டுபாட்டை இழந்து இதன் உடன் மோதி சேதத்திற்கு உள்ளதகியுள்ளது. பயணித்த ஓருக்கும்...
தேவையின் அடிப்படை கருதி புதிய மின்னிணைப்புக்கான நிதியுதவி – வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்…
Thinappuyal News -
தேவையின் அடிப்படை கருதி புதிய மின்னிணைப்புக்கான நிதியுதவி - வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்.
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு சூரிய கட்டைக்காடு நானாட்டான் கிராம அபிவிருத்தி சங்கத்தின் மண்டபத்தில் கடந்த ஒருவருட காலமாக மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உதவியோடு தையல் பயிற்சி நடாத்தப்பட்டுவரும் வேளையில் அக்கட்டிடத்திற்கான மின்னிணைப்பு இல்லாமல் பல அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையிலே குறித்த கட்டிடத்துக்கான மின்னிணைப்பை வழங்குவதற்கான நிதியுதவியையும்,...
103வது பிறந்தநாளை சரக்கடித்து கொண்டாடிய மூதாட்டி… ஆரோக்கியத்தின் ரகசியம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!…
Thinappuyal -
நூறு வயது வாழ வேண்டும் என்ற ஆசை இன்னமும் ஒருவருக்கு இருந்தால், இந்த உலகம் அவரை முட்டாளாக தான் பார்க்கும். சென்ற நூற்றாண்டு வரை தான் நூறு வயது என்பது மனிதர்களின் சராசர் வாழ்நாளாக இருந்தது. இப்போது அது மெல்ல, மெல்ல குறைந்து 60க்கும் - 70க்கும் நடுவே நொண்டிக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், அதிசயமாக வியந்து பார்க்கும்படி உலகில் அங்கொருவர், இங்கொருவர் ஆங்காங்கே சதமடிப்பது உண்டு. பொதுவாக மதுவருந்தினால் விரைவாக...
கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையிலுள்ள யோசித்த ராஜபக்ஷவிற்கு அவரது பாட்டியினால் வழங்கப்பட்டதாக கூறப்படும் காணியை எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் நேற்று(வியாழக் கிழமை) உத்தரவிட்டுள்ளது.
குறித்த காணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினர், நில அளவை திணைக்களத்தின் பங்களிப்புடன் குறித்த காணியை அளவீடு செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.
அத்துடன் காணி அளவீட்டு...