கடந்த உள்ளுராட்சி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் ஒன்றான செங்கலடி பிரதேச சபையை ( ஏறாவூர்பற்று ) பிள்ளையான் குழுவின் ஆதரவுடன் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மாவட்ட அமைப்பாளராக இருக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றிய போது தமது பிரதேசம் அபிவிருத்தி அடையும் என சிலர் நம்பினர். தமிழ் பிரதேசம் ஒன்று அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கைகளுக்கு செல்வது தமிழ் மக்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பதற்கு புல்லுமலையில் அமைக்கப்படும் மஹா மினரல்...
. உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் செயல்பாட்டை பொறுத்தே தனது எதிர்கால சர்வதேச கால்பந்து ஆட்ட வாழ்க்கை அமையும் என்று அந்த அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி தெரிவித்தார். உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதற்காக ரஷியாவே விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் பெரும்பாலானவை ரஷியா போய் சேர்ந்து விட்டன. முன்னாள்...
(அஸ்லம் எஸ்.மௌலானா) தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்றினால் களஞ்சியசாலையாக பயன்படுத்தப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகர மண்டபத்தை உடனடியாக புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்குரிய செலவை குறித்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கல்முனை மாநகர முதல்வர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளார்.       கல்முனை நகர மண்டபத்திற்கு நேற்று மாலை திடீர் விஜயம் செய்து, அதனை அதிரடியாக திறந்து பார்வையிட்ட வேளையில் அதன் மோசமான நிலை கண்டு அதிர்ச்சியும்...
. உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது வரலாற்று சிறப்பு மிக்க முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய...
. ‘விஸ்வரூபம்-2’ படத்துக்கு எதிர்ப்புகள் வந்தால் சந்திக்க தயார் என்று கமல்ஹாசன் கூறினார். கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ பட டிரெய்லர் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. “எந்த மதத்தையும் சார்ந்து இருக்கிறது பாவமல்ல பிரதர். ஆனால் தேசதுரோகியாக இருக்கிறது தப்பு” என்ற கமல் பஞ்ச் வசனத்துடன் இந்த டிரெய்லர் வந்தது. தமிழ் டிரெய்லரை சுருதிஹாசனும், இந்தி டிரெய்லரை அமீர்கானும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டனர். இந்த படம் குறித்து கமல்ஹாசன் சென்னையில் நேற்று...
. இந்தி நடிகர்- நடிகைகளான சல்மான்கான், அமீர்கான், ஐஸ்வர்யாராய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு உடல் உறுப்புகளை தானமாக பெற முடியாமல் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போவதாக கணக்கு சொல்கிறார்கள். தற்போது விழிப்புணர்வுகள் ஏற்பட்டு அதிகம்பேர் தானம் செய்ய முன்வருகிறார்கள் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் உறுப்பு தானம் செய்துள்ளனர். இந்தி நடிகர், நடிகைகள் பலர் இந்த பட்டியலில் உள்ளனர். உலக அழகி...
. விஜய் காலை மிதித்த சர்ச்சை படத்தால் கீர்த்தி சுரேசுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் தமிழ், தெலுங்கு பட உலகில் சக நடிகைகள் பொறாமைப்படும் அளவு எகிறி வருகிறது. சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த நடிகையர் திலகம் இரு மொழிகளிலுமே நல்ல வசூல் பார்த்தது. இப்போது விஜய் ஜோடியாக பெயரிடப்படாத படம், விஷாலுடன் சண்டக்கோழி-2, விக்ரமுடன் சாமி-2 ஆகிய மூன்று படங்களில் நடிக்கிறார். விஜய்யுடன் நடிக்கும் பட...
கவுதமாலா நாட்டில் எரிமலை வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் காணாமல் போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவுதமாலா நாட்டில் கடந்த வாரம் பெரும் சீற்றத்துடன் ஃப்யூகோ எனும் எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் 110 பேர் வரை மரணமடைந்தனர். அத்துடன் 200க்கும் அதிகமானோர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எரிமலை வெடிப்பினால் உண்டான சாம்பலில் சிக்கிய யூஃபிமியா கார்சியா(50) என்பவரின் உறவினர்கள் 50 பேரை காணவில்லை என தெரிய...
(மன்னார் நிருபர்) கடந்த மூன்றாம் மாதம் 27 திகதி மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து மண்ணில் உள்ள எலும்புகள் சம்பந்தப்பட்ட அகழ்வு பணிகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.    குறித்த அகழ்வு பணிகள் தொடர்ந்த போது மேலும் சந்தேகத்தையும் கேள்விகளையும் தோற்றுவிக்ககூடிய வகையில் மேற்படி...
பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ராமர். இவர் சொல்லும் வசனம், பாடும் பாடல், ஆடும் நடனம் என அனைத்தும் இளைஞர்களிடம் டிரெண்ட் ஆகிறது. இப்போது அவருடைய ஆத்தாடி என்ன உடம்பி என்ற பாடல் தான் அதிகம் அனைவராலும் பாடப்படுகிறது என்றே கூறலாம். தொலைக்காட்சி ஷோக்களில் மட்டும் பங்குபெற்று வந்த அவர் முதன்முதலாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். நேற்று (ஜுன் 11) கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தின்...