வெந்நீர் குடிப்பதில் இனி அலட்சியம் வேண்டாம்… அதனால் எம்புட்டு நன்மை இருக்குதுனு தெரியுமா?…
Thinappuyal -0
மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக நீர் காணப்படுகிறது. மனித உடலில் நீர் இல்லையென்றால் நாம் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை என்று தான் கூற வேண்டும்.
ஆனால் இன்று பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.
சுடுதண்ணீர் குடிப்பதனால் என்னென்ன பயன்கள் என்பதனை காணொளி பார்த்தால் உங்களுக்கே...
தமிழ் திரைப்படங்களுக்கு கதை தேடி அலையும் தயாரிப்பாளர்களுக்கு தீனி அளிக்கக் கூடிய வகையில் சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் ரியால்களை கடனாக வாங்கியிருந்தார்.
நீண்ட காலம் ஆகியும் வாங்கியவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் வெறுத்துப் போன பணக்காரர், போலீசில் புகார் அளித்தார். அந்நாட்டின் சட்டத்தின்படி, இது...
தீச்சுவாலையை கக்கக்கூடிய ஒரு உயிரினமாக உருவகிக்கப்பட்டு வந்த விலங்கே இந்த ட்ராகன் ஆகும். இது சீன தேசத்தவர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் ஒரு விலங்காகவும் காணப்படுகின்றது.
பல திரைக்காவியங்களில் கிராபிக்ஸ் முறை மூலம் உருவம் கொடுக்கப்பட்டிருந்த இந்த விலங்கினை நேரில் பார்த்ததற்கான சான்றுகள் இதுவரை இருந்ததில்லை.
ஆனால் தற்போது குறித்த விலங்கின் தோற்றத்தைக் கொண்ட ஒரு உயிரினம் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது போன்ற வீடியோ காட்சி ஒன்று இணையத்தளங்களில்...
தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம்.
கடைசியாக நாம் குடும்பமாக சீக்கிரம் உறங்கிய நேரம் எப்போது என நீங்கள் யோசித்து ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். பத்து வருடத்திற்கு முன் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்கு விளக்கை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது.
ஆனால்,...
தற்போது மலையகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகது. காரணம் படித்த சமூகம் அதிகரித்து வருகின்றமையும் கற்றவர்களும் மலையகத்தில் இருந்து உயர் நிலைக்கு உள்வாங்கபட்டவர்களும் அரசியல் ரீதியாக கல்வி அமைச்சுக்களை பெற்றவர்களும் மலையகத்திற்கு முறையாக சேவை செய்வதாகும். மலையகத்தில் இருந்து கொழுப்பு போன்ற இடங்களுக்கு சென்று வர்த்தகத்தில் உயர் நிலை அடைந்தவர் மலையக கல்வி வளர்ச்சிக்கு பல்வேறுபட்ட உதவிகளை பல்வேறு அமைப்புகளின் ஊடாக சேவை செய்து வருகின்றனர்.
அந்த வகையில்...
தலைவர் பிரபாகரன் எனக்கூறும் அதிகாரம் கஜேந்திரகுமார் அவர்களுக்கு உரித்தானது சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அல்ல
Thinappuyal News -
இன்றைய அரசியல் நிலைமைகள் கரையான் புத்துக்கட்ட பாம்பு குடிகொண்ட கதைபோன்று மாற்றம் பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திற்கான காரணத்தைப் பார்க்கின்றபோது, மிக முக்கியமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியலில் ஆசனம் வழங்காமையே காரணமாகும். இது தமிழரசுக்கட்சி செய்த மிகப்பிரதான தவறுகளில் ஒன்று. நீண்டகாலமாக பாராளுமன்றில் அங்கம் வகித்த சுரேஸ் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக சிறந்து விளங்கினார். இவர் கூட்டமைப்பிலிருந்த காலத்தில் இவ்வாறான ஒரு புரட்சியை...
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாட்டில் சுற்றுலா பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்கிழமை இடம் பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், கிழக்கு மாகாண சுற்றுலா ஹோட்டல்கள் சங்கமும் இணைந்து பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு செவ்வாய்கிழமை இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பாசிக்குடா தேசிய விடுமுறை விடுதிக்கான உத்தியோகத்தர் எம்.எச்.எம்.மாஹிர், கிழக்கு மாகாண சுற்றுலா ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர்...
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சுபைர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருடன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட சம்பவத்தைக் கண்டித்து அதிபர்கள் சுகயீன விடுமுறை எதிர்ப்பை செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சுபைர் திங்கட்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்து அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவத்தை கண்டித்து ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அலுவலகப்...
உங்கள் மொபைல் எண்ணை ‘ப்ரைவேட் நம்பராக’ மாற்றுவது எப்படி..? கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டிய விடயம்!…
Thinappuyal -
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது சில சமயம் முற்றிலும் தெரியாத நபர்களுகளையும் நாம் அழைக்க நேரிடும். ஒரு தெரியாத நபரிடம் நாம் நமது தனிப்பட்ட தொலைபேசி எண்ணை வெளிப்படுத்துவது என்பது சிலசமயம் அச்சுறுத்தல் சம்பவங்கள் மற்றும் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
அப்படியான நிகழ்வுகளை தடுக்கும் வண்ணம் உங்கள் காலர் அடையாளத்தை மறைப்பது என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதையும் அதை...
சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமகளுக்கான் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில் ஈழத்தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரி பேரணி ஒன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நேற்று( 26.09.2016) நடைபெற்றது .
இந்த நிகழ்வானது சுவிஸ் நாட்டின் கடுமையான சட்ட ஒழுங்கு நடைமுறைக்கு அமைவாக அனுமதி பெற்று சுவிஸ் காவற்துறை மற்றும் சுவிசில் செயற்படும் தமிழ்க்காவல் என்ற...