அப்புகஸ்தலாவ அன்நூர் முஸ்லீம் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு மத்திய மாகாண கல்வி அமைச்சின் 70 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கொத்மலை அப்புகஸ்தலாவ அன்நூர் முஸ்லீம் ஆரம்ப பாடசாலையின்  புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15.06.2016 வெள்ளிக்கிழமை மதியம்  வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வில் மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா  ஏக்கநாயக்க மற்றும் மத்திய மாகாண விவசாய இந்துகலாசார மற்றும் தோட்ட...
  நேற்று புதுக்கோட்டை யில் பட்ட பகலில் வெட்டுபட்டு கிடந்தவருக்கு ஒருவர் கூட உதவவில்லை
  இறுதிப்போரின்போது முள்ளிவாக்கால் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று விராணைக்கு எடுக்கப்பட்டது.   ஆனந்தி சசிதரனால் தாக்கல் ஆட்கொணாவு மனுமீதான விசாரனணை கடந்த பெப்ரவரி மாதம் 17 திகதி நடைபெற்ற விசாரணையின் போது இவ் வழக்கினை விசாரணை செய்த மனு தரப்பு சட்டத்தரணியிடம் குறுக்கு விசாரணை செய்தபோது சரணடைந்த போராளிகள் விபரம் தங்களிடம் இருப்பதாக இராணுவத்தளபதி மேஜர் ஜென்ரல் சாணககிய குணவர்த்தணா அவர்கள் சாட்சியம் அளித்தார். அந்த...
  27வது வீர மக்கள் தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னாள்  வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி,  தமீழீழ  மக்கள் விடுதலை கழகத்தின் மூத்த உறுப்பினருமான  தோழர் ச.சண்முகநாதன்(வசந்தன்) அவர்களுக்கு வவுனியா இறம்பைக்குளத்தில்  அமைந்துள்ள அவரது நினைவுத்தூபியில் மறைந்த 18 வது நினைவு  தினமான 15.07.2016 அன்று   அவர்களை நினைவு கூரும் முகமாக விளக்கேற்றி, மலர்மாலைகள் அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவருடன் மறைந்த...
  புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வவுனியாவில் கலந்துரையாடி வருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.   இந்தவிடயங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சட்டத்தரணி செல்வரட்ணம் மற்றும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தகலந்துரையாடலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை...
  யாழ் குடாநாட்டை பரபரப்படையச் செய்த அச்சுவேலி முக்கொலை வழக்கில் அவசரமாக பிணை வழங்க மேல் நீதிமன்றம் மறுப்பு முற்று முழுதான பிணை கட்டளை ஒத்தி வைப்பு யாழ் குடாநாட்டை பெரும் பரபரப்படையச் செய்திருந்த அச்சுவேலி முக்கொலை வழக்கில் இரண்டு வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வரும் சந்தேக நபரை பிணையில் விட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விண்ணப்பம் மீது அவசரமாக முடிவெடுக்க முடியாது என கடந்த...
கடந்த 24.04.2016 அன்று வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபையின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இதில் குறிப்பிடப்பட்ட ஒருசிலர் தற்பொழுது வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு எதிராகச் செயற்படுவதில் பல அரசியல் பின்னணிகள் இருக்கின்றது. மான்புமிகு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் ஒரு பகுதியை இங்கு...
புளியங்குளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக தற்போது கடமையாற்றிவரும் ந.கபில்நாத், பகுதிநேர ஊடகவியலாளருமாக செயற்பட்டுவருகின்றார். அண்மையில் இவர் தொடர்பாக www.tnnlk.com என்கிற இணையத்தளத்தில் புளியங்குளம் கிராமத்திற்கென வழங்கப்பட்ட 100,000ரூபாய் பெறுமதியான தற்காலிக வீடுகள் அமைக்கும் விடயத்தில் ஊழல் இடம்பெற்றதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் ஒருசில மக்களது குரல்பதிவுகளும் ஆதாரங்களாக இவ் இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. இச்சம்பவத்திற்கெதிராக இன்றையதினம் (15.07.2016) மாலை 5.00 மணியளவில் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையத்தில் மானநஷ்டத்தினைக் கோரும்...
இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியை சேர்ந்தவர் டியோ சாட்ரியோ ( வயது 11 ) இவருக்கு பிறக்கும் போதே கை,கால்கள் இல்லை. இருந்தாலும் தனது திறமையால் அசத்தி வருகிறார். கை,கால்கள் இல்லாவிடாலும் சிறுவன் பாடசாலைக்குச் சென்று தன் கல்விகளை தொடர்கின்றார். இது குறித்து சாட்ரியோவின் தாயார் கூறும் போது, நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை, கால்கள் கைகள் மாத்திரமே இல்லை. ஆனால் தன் மகன் திறமையானவன். மற்றைய குழந்தைகள் போல் சாதாரணமாகவே...
பெற்றோர்கள் அனைவருக்குமே தங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், வயதுக்கு ஏற்ற வளர்ச்சி, எடையுடன் இருக்க வேண்டும் என்றே நினைப்பர். இதற்கு தேவையான புரோடீன்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்த உணவுகளை தினசரி கொடுத்து வந்தாலே போதும். இதற்கான சிறந்த பானம் இதோ, வெதுவெதுப்பான பால்- 1 வேக வைத்த முட்டை- 1 தேன்- தேவையான அளவு செய்முறை வேகவைத்த முட்டையை ஒரு மிக்ஸியில் போட்டு, அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் வெதுவெதுப்பான பாலை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இதனை உணவுக்கு...