எங்களின் பிள்ளைகளுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். விடிவு கிடைக்காவிடின் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும்;
Thinappuyal News -0
எங்களின் பிள்ளைகளுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். விடிவு கிடைக்காவிடின் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும்; எரியும். இப்படி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலடியில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயார் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின்...
இதுபோன்ற ஒரு மே மாதத்தில் தான் எங்களது விழுதுகளும் வேர்களும் அடியுடன் பெயர்க்கப்பட்டன
Thinappuyal News -
இதுபோன்ற ஒரு மே மாதத்தில் தான் எங்களது விழுதுகளும் வேர்களும் அடியுடன் பெயர்க்கப்பட்டன. ஆனந்தபுரம் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலுடன் எங்களது போர் வலுவும் மூர்ச்சையற்றுப்போனது.
இந்தியாவும் மேற்குலகமும் கைகோர்த்து பொய் வாக்குறுதிகளை வழங்கி பெறுமதியான எங்கள் போராட்டத்தை அதற்கான காரணத்தை கவனத்தில் எடுக்காது குழிதோண்டி புதைத்துள்ளது என்பதுதான் உண்மை. இதற்காக விலைபோனவர் தான் கருணா அம்மான் என அழைக்கப்பட்ட முரளீதரன். இவரின் வழிகாட்டல்களும் இவ்வளவு விரைவாக தமிழனின் போராட்டம் நசுக்கப்பட...
உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சம்பந்தன் எப்படி வந்தார்? படையினரை குடைந்தெடுக்கும் மேலதிகாரிகள்
Thinappuyal News -
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் எப்படி வந்தார், துப்பாக்கிகளை எதற்காக வைத்திருக்கறீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்றமை தொடர்பாக படையினர் மேலதிகாரிகளால் குடைந்தெடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த முதலாம் திகதி யாழ்.வந்த எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சென்றிருந்ததுடன், அங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் பார்வையிட்டிருந்தார்.
இதன் பின்னர் அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த படையினர் மீது கடுமையான விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இதன்போது...
யுத்த பாதிப்பால் வாழ்வாதாரம் இன்றி வாழம் குடும்பங்களுக்கு உதவிகள் இன்றைய காலத்தின் தேவையாகும். மன்னார் குரு முதல்வர் விக்ரர் சோசை அடிகளார்
Thinappuyal -
யுத்த பாதிப்பால் வாழ்வாதாரம் இன்றி வாழம் குடும்பங்களுக்கு உதவிகள் இன்றைய காலத்தின் தேவையாகும். மன்னார் குரு முதல்வர் விக்ரர் சோசை அடிகளார்.
(தலைமன்னார் நிரபர் வாஸ் கூஞ்ஞ) 15.10.2015
யுத்தத்தால் பாதிப்படைந்து கணவர்களை பிள்ளைகளை தங்கள் உடல் அங்கங்களை இழந்தவர்கள் மேலும் புனர்வாழ்வு பெற்று வந்திருப்போர் சிறையில் அரசியல் கைதிகளாக வாடுவோர் குடும்பங்கள் ஆகியோருக்கு இன்று வழங்கும் இவ் உதவி இன்றைய காலத்தின் தேவையாகும் இதை உணர்ந்து செயல்படுத்தும் அமைச்சர் டெனிஸ்வரன்...
அரசியல் தமிழ் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படாதுவிடின் இன நல்லினக்கம் சாத்தியமற்றது வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் குமுறல்.
Thinappuyal -
2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதற்கு தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக உழைத்தனர். தமது உறவுகளுடன் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படுவர் என தமிழ் மக்கள் நம்பினர். பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தில் விடுவிக்கப்படாதத்திற்கு பொது தேர்தலை காரணம் காட்டினர் இந்த நல்லாட்சி அரசினர். இன்று அரியணையில் ஏறிய பின் அவர்கள் தங்கள் பழைய மேலாதிக்க சிந்தனையை உறுதிப்படுத்தும் முகமாக செயல்பட்டு வருவது கவலைக்குரியதாகும். இன்று ஐ.நா மன்றத்தையும்...
இலங்கையில் மத ரீதியான பதற்றம் குறைந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல ஆண்டுகளாக மத ரீதியான பதற்றம் நிலவி வந்ததாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மத சுதந்திரப் பிரிவு தூதுவர் டேவிட் சமர்ஸ்டின் தெரிவித்துள்ளார்.
கடும்போக்குடைய சிங்கள பௌத்த இன சமூகத்தைச் சேர்ந்த சில தரப்புக்கள் சிறுபான்மை மத சமூகங்களின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பதற்ற நிலைமை...
புலம்பெயர் மக்களுக்காக அரசாங்கத்தினால் நடத்தப்படவிருந்த விசேட விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த நிகழ்வு நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வு டிசம்பர் மாதம் நடத்தப்படக்கூடிய சாத்தியம் கிடையாது என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இந்த நிகழ்வு அடுத்த ஆண்டு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் வாழ் இலங்கையர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும்இ இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பங்களிப்பனை பெற்றுக் கொள்ளவும் இந்த ஆண்டின் இறுதியில்...
இலங்கையில் இவ்வருடத்தின் முதல் 9 மாதங்களில் சமூக வலைத்தளமான முகப்புத்தகம் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் கிடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவே இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இதில் அதிகமானவை சமூகவலையமைப்புகளில் உள்ள போலியான கணக்குகள் தொடர்பானதென அவர் தெரிவித்தார்.
குறிப்பாக மொத்த முறைப்பாடுகளில் 80 சதவீதமானவை முகப்புத்தங்களில், போலியான பெயர்களை பயன்ப்படுத்தி, குற்றம் விளைவிக்கின்றமை, தொடர்பில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 14 சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 200 தமிழ் கைதிகள் இவ்வாறு தமது விடுலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
விடுதலையுமின்றி விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு கைதிகள் வலியுறுத்தி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நேற்றைய தினம் கொழும்பு கோட்டை முன்பாக நடைபெற்ற கைதிகளின் போராட்டத்தில் அவர்களது உறவுகள் கண்ணீர் மல்க விடுதலையை...
மகிந்தவின் ஆட்சேபனையை தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.
Thinappuyal -
ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருப்பதற்கு குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து இன்றைய அதன் அமர்வு ஓத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விளம்ரங்கள் தொடர்பாக ஐடிஎன் தொலைக்காட்சிக்கு உரிய கட்டணங்கள் செலுத்தப்படாதது குறித்து வாக்கமூலம் அளிப்பதற்காக ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று ஆஜராகியிருந்தார்.
எனினும் ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பமானதும்...