எம்பிலிபிட்டிய சம்பவத்தின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்! விசாரணையை ஆரம்பித்துள்ளது இரகசிய பொலிஸ்
எம்பிலிபிட்டிய நகரில் விருந்துபசாரமொன்றின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் சாட்சியாளர்களுக்கு, அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில், இரகசிய பொலிஸின் விசேட விசாரணை பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய...
புதிய அரசியலமைப்பு! மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது
புதிய அரசியல் அமைப்பு பற்றிய மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமயிலான குழுவொன்றினால் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் அமைப்பு பற்றிய மக்கள்...
பயங்கரவாதத் தடை திருத்தச் சட்ட யோசனைகள் அமைச்சர்களிடம் ஒப்படைப்பு?
பயங்கரவாதத் தடை திருத்தச் சட்ட யோசனைகள் உரிய அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தி அமைக்கப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள உத்தேச திருத்தச் சட்ட யோசனை துறைசார்...
ஊடக அமைச்சர் – வடக்கு ஊடகவியலாளர்கள் விரைவில் சந்திப்பு
வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க எதிர்வரும் 26ஆம் திகதியன்று அங்கு செல்லவுள்ளார்.
இந்த மூன்று நாள் விஜயத்தின் போது கொழும்பில் உள்ள அரச மற்றும் தனியார் ஊடக...
நல்லிணக்கத்தின் அனுகூலங்களை மக்கள் உணர்வதே முக்கியம்! இலங்கை அரசாங்கம்
இலங்கையின் நல்லிணக்கத்தின் அனுகூலங்களை மக்கள் உணர வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஜனநாயக சமூகத்தின் அதிகாரசபையின் 20வது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்தக்கருத்தை...
அரசியல் கைதிகள் புனர்வாழ்வு பெறத் தயார் – கைதிகளை பார்வையிட்டார் வடக்கு போக்குவரத்து அமைச்சர்
கடந்த 23 ஆம் திகதி அனுராதபுரம், மகசின், வெலிக்கடை ஆகிய சிறைகளில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் சிலர் தங்களது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அனுராதபுரச் சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள்...
மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து மௌனம்! நிபந்தனைகளுக்கு இலங்கை சம்மதம்?
ஐ. நா. மனித உரிமை ஆணையத்தின் நிகழ்கால கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விவகாரம் விவாதிக்கப்படாமல் இருக்க இருதரப்பு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.
மனித உரிமை ஆணையம்...
பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் இணக்கம்?
பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் இணங்கியுள்ளதாக அத்தியாவசிய சில்லறை பண்ட வர்த்தகர் சங்கத்தின் தலைவர் பந்துல ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
நெத்தலி, பருப்பு, சீனி, கோதுமை, மா, பயறு, கொத்தமல்லி, மாசி,...
நாடாளுமன்றை அரசியல் அமைப்புப் பேரவையாக மாற்றும் யோசனைக்கு சுதந்திரக் கட்சி இணக்கம்
நாடாளுமன்றை அரசியல் அமைப்புப் பேரiவாயக மாற்றும் யோசனையை ஏற்றுக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த மாதம் 9ம் திகதி அரசாங்கம் நாடாளுமன்றை அரசியல் அமைப்புப் பேரவையாக மாற்றும் யோசனையை முன்வைக்க உள்ளது.
நேற்றைய...
லெசில் டி சில்வா பதவியிலிருந்து நீக்கப்படவில்லை!– ஜனாதிபதி செயலாளர்
பாரிய நிதி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து லெசில் டி சில்வா நீக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அயகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர்...