பிராந்திய செய்திகள்

நுவரெலியா பிரதேச சபையின் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு முதலாம் அன்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவூட்டல் நிகழ்வு,

  நுவரெலியா பிரதேச சபையின் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு முதலாம்  அன்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவூட்டல் நிகழ்வு, பாடசாலை மாணவர்களுக்கும், முதியோர்களுக்கும் பல் சிகிச்சை முகாம் மற்றும் பிரதேசவாசிகளுக்கு நீரழிவு நோய் பரிசோதனை ஆகியன...

வவுனியா பண்டாரிக்குளத்தில் நகரசபையின் நடமாடும் சேவை

வவுனியா பண்டாரிக்குளத்தில் நகரசபையின் நடமாடும் சேவை உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு மக்களுக்கு இலகுவான முறையில் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் முகமாக வவுனியா நகரசபையால் நடமாடும் சேவை ஒன்று நடத்தப்பட்டுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம்...

முளைக்கும் நிலையில் புதைக்கப்பட்ட 600 தமிழர்கள்…. தொிகிறதா….?

வரலாற்றில் இன்றைய நாள் – 1999 செப்டம்பர் 7 ஆம் நாள் – இலங்கை இராணுவத்தினரால் தமிழீழத்தில் யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம்...

வடக்கினில் மட்டும் 42 ஆயிரம் பேர் வரையினில் விசேட தேவையுடையவர்களாக உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பொ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கினில் மட்டும் 42 ஆயிரம் பேர் வரையினில் விசேட தேவையுடையவர்களாக உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பொ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையினில் அண்மையினில் இவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அவர்களிற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வழங்க கூட...

அன்ரன் பாலசிங்கத்தின் வெளிவராத முக்கிய கையெழுத்தின் இரகசியம்!

விடுதலைப் புலிகளின் காலத்தில் நோர்வே நாட்டில் இடம்பெற்ற சந்திப்பில் அன்ரன் பாலசிங்கம் கையெழுத்திட்ட முக்கிய பகுதி என்ன? கருணா கூறுவதில் உண்மை உள்ளதா? இன்று சிலருக்கு பதில் கூறி அவர்களை பெரியவர்களாக சமூகத்தில் காட்ட...

அமைச்சர் ரிசாத் பதியுதீன் மன்னார் விஜயம்!

கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று மன்னாருக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இதுவரை மன்னாருக்கு வருகை தராத அமைச்சர் ரிசாத் பதியுதீன், அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டவுடன் இன்று...

ஊர்காவற்றுறையில் பாய்மரப்படகுப்போட்டி

ஊர்காவற்றுறை, தம்பாட்டி பகுதியில் அண்மையில் இடம் பெற்ற பாரம்பரியப் போட்டியான பாய்மரம் விரித்துப்படகோட்டும் போட்டி அண்மையில் இடம்பெற்றது. இப்போட்டியினை வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பல போட்டியாளர்கள்...

சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து போராட்டம்….

சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி யாழ். நகரப்பகுதியில் கையெழுத்து பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’...

உள்நாட்டுப் பொறிமுறை தோல்வியில் முடியும்! தமிழர்களே கிளர்ந்தெழுங்கள்: சிவாஜிலிங்கம்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணையா அல்லது சர்வதேச விசாரணையா இடம்பெறும் என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில், இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகம் ஏதோ ஒருமுடிவினை எடுத்து விட்டது. அமெரிக்காவின்...

மலசலகூட குழிக்குள் இருந்து மீட்கப்பட்ட பிரதமரின் கடிதங்கள்

மொரட்டுவ பிரதான தபால் நிலைய மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கட்சியின் ஊடாக கட்சிகாரர்களுக்கு அனுப்பி வைத்த பல கடிதங்களும்...