செய்திகள்

விஷப்பாம்பிடம் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்!

  அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் டன்யா டிலூசா. இவரது மகள் மோல்லி டிலூசா (7). இவர்களது வீட்டில் 2 வயதான ஹயுஸ் என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயை செல்லமாக வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று...

யாழ்பாணத்தில் மாணவர்நிலை குறித்து கௌரவ நீதிபதி இளஞ்செழியன் கவலை….!-காணொளிகள்

யாழ்பாணத்தில் மாணவர்நிலை குறித்து கௌரவ நீதிபதி இளஞ்செழியன் கவலை....!-காணொளிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகவிரோதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கும் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று கண்ணீர் விட்டு கலங்கி அழுத காட்சிகள் எல்லோர் கண்களையும் கலங்க வைத்தது. தனக்கு...

விமானத்தை சுட்டு வீழ்த்தும் தீவிரவாதி: வெளியான அதிர்ச்சி வீடியோ

அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோவில் வானத்தில் பறந்து செல்லும் விமானம் ஒன்றை மறைவு பகுதியில் இருந்து குர்து போராளி ஒருவர் சுட்டு வீழ்த்துகிறார். அந்த வீடியோவில் துருக்கி அரசுக்கு சொந்தமான AH-1W SuperCobra விமானம் ஒன்று...

மனைவியரை ஒழுக்கப்படுத்துவது எப்படி? சவுதி கணவன்மார்களுக்கு அறிவுரை

  மனைவியரை எவ்வாறுஅடிப்பது என்பது குறித்து சவுதியை சேர்ந்த குடும்ப நல மருத்துவ ஆலோசகர் கூறிய அறிவுரை வீடியோ வெளியாகியுள்ளது. சவுதியில் குடும்பநல மருத்துவ ஆலோசகராக பணியாற்றும் KhaledAl-Saqaby என்பவர் வழங்கிய அறிவுரையில், கணவன்மார்கள், மனைவியரை...

அதிகரிக்கும் உணவுப்பொருள் கடத்தல்: திணறும் சுவிஸ் நிர்வாகம்

சுவிட்சர்லாந்தில் உணவுப்பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு மத்திய சுங்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுவிஸ் நாட்டில் அதிகரிக்கும் உணவுப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் பல்வேறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டில் இதுவரை...

பிணைக்கைதிகளுக்கு தண்டனை வழங்கிய சிறுவர்கள்: வெளியான வீடியோ

பிரான்ஸ் நாட்டு சிறுவர்கள் இருவர் ஐ.எஸ் குழுவினரின் பிணைக்கதிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.குழுவினர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் பிரான்ஸ் நாட்டவரான இரு சிறுவர்கள், ஒற்றர்கள் என ஐ.எஸ்.அமைப்பால்...

மிக சிறப்பான தருணம்: குழந்தையை முத்தமிட்ட போப்பாண்டவர்!

போப் பிரான்சிஸ் அவர்கள் கனடிய குழந்தையை முத்தமிட்ட சிறப்பான தருணத்தை அக்குழந்தையின் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். கனடாவின் ஒன்றாரியோவை சேர்ந்த டைலர்- ஜெசிக்கா தம்பதியினரின் நான்கு மாதக்குழந்தை ஹென்றி. இவர்கள் vatican City -...

கச்சதீவில் தேவாலயம் நிர்மாணிப்பது நிறுத்தப்பட வேண்டும்! கருணாநிதி 

கச்சதீவில் புதிய தேவாலயம் நிர்மாணிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசிடம் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாகவே பிரச்சினைக்குரிய பாக்...

தமிழ்நாடு தேர்தல் இன்று! காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன. 232 தொகுதிகளில் 2689...

மாறாத வடுவையும், ஆறாத துயரத்தையும் தந்துள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை!

மாறாத வடுவையும், ஆறாத துயரத்தையும் முள்ளிவாய்க்கால் படுகொலை தந்துள்ளது என வன்னி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். முள்ளியவாய்கால் நினைவு தினம் தொடர்'பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்...