செய்திகள்

முஸ்லிம் வர்த்தகரின் 20 வயது மகனை கடத்தி 2 கோடி பணம் கேட்டு மிரட்டல்..

  வாரியப்பொல பகுதியில் முஸ்லிம் வர்த்தகரின் 20 வயது மகன் ஒருவர் இனந்தெரியாதோரால் நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வாரியப்பொல நகரிலுள்ள தனது தந்தையின் கடையிலிருந்து வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இந்த...

திடீரென வீட்டினுள் நுழைந்த பாம்புக் கூட்டம்!.. பீதியில் ஆழ்ந்த மக்கள்…

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே வீட்டில் இருந்து 150க்கும் அதிகமான பாம்புகள் பிடிபட்டுள்ளன. KHERI மாவட்டத்தின் ஓவல் கிராமத்தில் பிரமிளா என்பவரின் வீட்டில் இருந்து திடீரென‌ பாம்புகள் வெளி வர தொடங்கியுள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி...

எதிர்வரும் 18 ஆம் திகதி கும்பாபிஷேக பெருவிழா காண இருக்கும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் தற்போது புதுப் பொலிவு...

  'எதிர்வரும் 18 ஆம் திகதி கும்பாபிஷேக பெருவிழா காண இருக்கும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் தற்போது புதுப் பொலிவு பெற்று வருகின்றது.' இம்மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற இருக்கும் மஹா கும்பாபிஷேக...

முதியோர் சங்கங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு

  முதியோர் சங்கங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் பெருந்தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுத்து வருகின்றது. இச்செயற்பாடுகளில் முதியோர் சங்கங்களை அமைத்துரூபவ் அச்சங்கங்களை வலுப்படுத்துவதன்...

மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள்-

  பலாங்கொடை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெட்டிகல தோட்டத்தில், மண்சரிவு அபாயத்திற்குட்பட்ட இருபத்தாறு (26)குடும்பங்களுக்கு ஆவண செய்வதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன்...

தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி அட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை

  இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி அட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்று இடம்பெறவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவது...

மின்கம்பம் வீழ்ந்தால் அச்சத்தில் குடியிருப்பாளர்கள்

  நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் மாதிரி  கிராம குடியிருப்பிற்கு மின்சாரம் வழங்கும் மின்கம்பம் நீண்ட நாட்களாக உடைந்து வீழ்ந்த கிடப்பதால் அணர்த்தங்கள் ஏற்படலாமென  குடியிருப்பாளர் அச்சம் தெரிவிக்கின்றனர் தொடர் மழை காலநிலையினால் மரத்தினாலான...

ரோட்டில் வைத்து தந்தை மகளுக்கு இடையே நடந்த பாசப்போராட்டம்!

சீனாவில் தனது தந்தையுடன் அதிகநேரம் நேரத்தை செலவிட முடியாத காரணத்தால் சிறுமி ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி போக்குவரத்து காவல் துறை சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. சீனாவின் Zunyi நகரில் காவல்...

4 கோடியைத் தாண்டியது உள்நாட்டு அகதிகளின் எண்ணிக்கை. 

போர் காரணமாக உள்நாட்டிலே அகதிகளாக வசிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு 4 கோடியைத் தாண்டியதாக சுவிஸ் உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவைச் சேர்ந்த "உள்நாட்டு அகதிகள்...

லண்டன் மேயராக பதவியேற்ற பின்னர் சாதிக் கான் செயல்படுத்திய அபார திட்டம்

பிரித்தானிய தலைநகரான லண்டனிற்கு மேயராக பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் சாதிக் கான் அபாரமான திட்டம் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். லண்டன் நகரில் இயங்கி வரும் Hopper பேருந்துகளில் பயணிக்க ஒரு சிறப்பு கட்டண திட்டத்தை...