செய்திகள்

இலங்கையில் மத ரீதியான பதற்றம் குறைந்துள்ளது – அமெரிக்கா

இலங்கையில் மத ரீதியான பதற்றம் குறைந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில் பல ஆண்டுகளாக மத ரீதியான பதற்றம் நிலவி வந்ததாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மத சுதந்திரப் பிரிவு தூதுவர் டேவிட்...

புலம்பெயர் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

புலம்பெயர் மக்களுக்காக அரசாங்கத்தினால் நடத்தப்படவிருந்த விசேட விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த நிகழ்வு நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வு டிசம்பர் மாதம் நடத்தப்படக்கூடிய சாத்தியம் கிடையாது என...

இலங்கையில் முகப்புத்தகம் தொடர்பில் 9 மாதங்களில் 2000 முறைப்பாடுகள்!

இலங்கையில் இவ்வருடத்தின் முதல் 9 மாதங்களில் சமூக வலைத்தளமான முகப்புத்தகம் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் கிடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவே இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதில் அதிகமானவை சமூகவலையமைப்புகளில்...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி போராட்டம்-யாழில்

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 14 சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 200 தமிழ் கைதிகள் இவ்வாறு தமது விடுலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். விடுதலையுமின்றி...

மகிந்தவின் ஆட்சேபனையை தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வு ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருப்பதற்கு  குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து இன்றைய அதன் அமர்வு ஓத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட...

டேவிட் அய்யா காலமாகியதை குறித்து இலங்கை தமிழ் நாளிதழ்கள் செய்தி வெளியிடாதது ஏன்?

ஈழப் போராளி டேவிட் அய்யா காலமாகியது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்கள் எவையும் செய்தி வெளியிடாதது மிகவும் அதிருப்தி தரும் விடயமாகும் இவ்வாறு உலகத் தமிழ் வானொலி GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குளோபல்...

கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்! அவர்கள் சந்தோஷப்படுவார்கள்! – பிள்ளையான்

என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு சென்று ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  (பிள்ளையான்) நேற்று நீதிமன்ற...

வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல்: அஜித் புஸ்பகுமார

வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என தலவாக்கலை லிந்துலை நகர சபை செயலாளர் அஜித் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தலவாக்கலை லிந்துலை நகர சபையில் வரிசெலுத்துபவர்களுக்கு இம்மாதம் 19ம் திகதி...

நெஞ்சை உலுக்கிய மகளின் கதறல்-“தயவுசெய்து அம்மாவை விட்டுவிடுங்கள்”

  அம்மா, வருவார் வருவார் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கின்றேன். அம்மா வருவதாக இல்லை. தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள் என வவுனியாவைச் சேர்ந்த யுவதியான சசிதரன் யதிந்தினி கதறியழுதமை அரசியல் கைதிகளது...

அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரியும் , சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக இன்று...