உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் பிரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும். இந்த இரு சபைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ளன என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இது தொடர்பில்...
இஸ்லாமிய ஆக்கிரமிப்பு மதவாதிகளால்
கிழக்கில் இந்து ஆலயங்களின் தொடர்தாக்குதலில் நேற்று மட்டக்களப்பில் ஒரு ஆலயம் உடைத்து சேதம்!
கிழக்கில் 2009யுத்தம் முடிவின் பின்னர் தொடர்ந்து இந்துமத ஆலயங்கள் தமிழ் முஸ்லிம் எல்லையிலுள்ள தமிழ் கிராமங்களின் ஆலயங்கள், சேமக்காலைகள் தாக்கி அழிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் நேற்று நள்ளிரவு காத்தான்குடி எல்லையிலுள்ளஆரையம்பதி பிரிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஆரையம்பதி நரசிம்மர் ஆலயம் உள்ள சிலைகள், பொருட்களை உடைத்து தமிழரை கோபப்படுத்தி இனவன்முறையை...
இதுவரை காலமும் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் என குறிப்பிடப்பட்டு வந்த பதவிநிலைப்பெயர் தற்போது உதவி பிரதேச செயலாளர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் எழுத்துமூல உத்தரவின் பேரில் இப்பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.
இது தொடர்பில் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை நிருவாகசேவை அதிகாரி எஸ். ஜெகருபனிடம் கேட்டபோது, அவர் இதனை ஊர்ஜிதம் செய்தார்....
குழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
அந்த வகையில் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க என்னென்னெ உணவுகளை அளிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
பச்சை நிற காய்கறிகள்
முட்டைக்கோஸ், காலிபிளவர், கீரை வகைகள், ப்ரக்கோலி, தக்காளி போன்ற காய்கறிகள் சத்துகள், பீட்டா கரோட்டின், கேரட்டினாய்ட்ஸ் போன்றவை அதிக அளவில் இருப்பதால் இவை குழந்தைகளுக்கு அளிப்பது மிகவும் நல்லது.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில்...
செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியை சந்தோஷமாக வைத்துக் கொண்டால், வீடு முழுவதும் லட்சுமி கடாட்சம் நிறைந்து செல்வம் பொங்கி வழியும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் நம் வீட்டில் உள்ள அறையில் சில பொருட்களை வைத்து பரிகாரம் செய்வதின் மூலம் எப்படி அதிக பணம் சேரும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
கொத்தமல்லி
வீட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து மூலையிலும் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தேவயான அளவு நீர் விட்டு அதில் சில...
செப்சிஸ் என்பது தொற்றுகளால் ஏற்படும் ஒரு உயிர்கொல்லி நோயாகும். இது நமது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதால் ஏற்படும் நோயாகும்.
செப்சிஸ் உடலில் உள்ள பல பாகங்களை பாதித்து அவற்றை செயலிழக்க வைக்கக்கூடும்
செப்சிஸ் காரணங்கள்
நிமோனியா, வயிறு தொடர்பான தொற்றுகள், சிறுநீரக தொற்றுகள், இரத்தத்தில் ஏற்படும் தொற்றுகள் போன்றவை முக்கியமான காரணங்களாகும்.
நோயெதிர்ப்பு மண்டலம் பல்வவீனமாக இருப்பதும், வயதும் கூட செப்சிஸ் ஏற்பட காரணமாக அமைகிறது.
அறிகுறிகள்
காய்ச்சல் வரும் பொழுது 101...
தலைமுடி உதிர்வுக்கெதிதாக மாத்திரைகள் முதல் ஊசி வரையில் பல சிகிச்சை முறைகள் நடமுறையிலுள்ளன.
இவ்வாறிருக்கையில் தற்போது தலைமுடி வளர்ச்சியை தூண்டும் புதிய முறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆம், செயற்கையாக தொகுக்கப்பட்ட சந்தண நறுமணமூட்டி தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நாசிப் பகுதியிலேயே மணம் வாங்கிக் கலங்கள் இருப்பதாக நாம் அறிந்துள்ளோம்.
ஆனால் உண்மையில் உடலின் பல பகுதிகளில் இம் மணம் வாங்கிக் கலங்கள் காணப்படுகின்றன.
உதாரணமாக தோலில் காணப்படும் OR2AT4 வாங்கிகள்.
இவ்வகை வாங்கிகளே தோலில் காயம்...
தமிழ் சினிமாவில் பல படங்களில் பல கதா பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய குமார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவரின் மனைவி நடிகை மஞ்சுளாவும் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். விஜயகுமாருக்கு நடிகை ப்ரித்தா, ஸ்ரீதேவி, வனிதா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.
இதில் தற்போது வனிதா மீது அவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை...
கொழும்பு - கட்டுநாயக்க அதிவே நெடுஞ்சாலையில் ஒருபகுதி தற்காலிகாமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய களனிப் பால திருத்தப்பணிகள் காரணமாகவே குறித்த கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இன்றிலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன் காரணமாக சாரதிகளும் குறித்த வீதியைப் பயன்படுத்துவோரும் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அஜித்தின் விஸ்வாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. படத்திற்கான முக்கிய காட்சிகள் எல்லாம் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவ்வப்போது வெளியாகும் படப்பிடிப்பு தள காட்சிகளை பார்த்து சந்தோஷப்பட்டு வருகின்றனர்.
அஜித் என்ற மனிதருக்காக ரூ. 6 கோடி செலவு செய்துள்ளதாக கூறியுள்ளார் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ். இவர் நடித்து, தயாரித்து வரும் படம் பில்லா பாண்டி.
இப்படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்துவரும் ஆர்.கே.சுரேஷ், அஜித்...