ஓட்டு போடங்க என்று இத்தனை நாள் கேட்டது போய் இப்போது நாங்கள் ஓட்டு போட்டு விட்டோம், நீங்கள் போடுங்கள் என்று கூறும் வசனம் தான் கேட்கிறது. இந்நிலையில் தன் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முதல் ஆளாகவே வந்து ஓட்டிளித்துள்ளார் அஜித். அப்போது அவருக்கு தவறுதலாக வலது கையில் நடுவிரலில் தப்பாக மை வைத்துள்ளனர். ஆனால் மை வைத்த விரலை மட்டும் காட்டினால் தப்பாக ஆகிவிடும் என்பதற்கான மொத்த விரலையும் காட்டியிருக்கிறார். அஜித்தின்...
தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவரும் ஓட்டளித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் ஓட்டளித்து விட்டு நடிகர் சிவகுமார்பேசியபோது, தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுவை ஒழிக்க வேண்டும், மொத்தமாக இல்லாவிட்டாலும் படிப்படியாக குறைக்க முயற்சி செய்யலாம் என்றார். நடிகர் கார்த்தி பேசும்போது, எனக்கு தெரிந்த வரையில் நான் சிறு வயதில் பார்த்த விவசாயிகள் யாரும் இப்போது இல்லை, கஷ்டமாக இருக்கிறது. விவசாயம் செழிக்க பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மே 16 இன்று அனைத்து குடிமகன்களுக்கும் மிகவும் முக்கியமாக நாள், ஓட்டு போடுவது. அந்த வகையில் நம் சினிமா பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை எந்நெந்த பிரபலங்கள் வாக்களித்துள்ளனர் என்ற விவரத்தை பார்ப்போம். ரஜினிகாந்த் கமல்ஹாசன், கௌதமி, அக்ஷரா ஹாசன் அஜித், ஷாலினி குஷ்பு, சுந்தர் சி விவேக் பிரசன்னா சசிகுமார் கௌதம் கார்த்திக் சிவகார்த்திகேயன் ராதிகா சரத்குமார் கௌதம் மேனன் ஜீவா பிரபு ...
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. மக்களும், அரசியல் தலைவர்களும் தங்களது வாக்குப்பதிவை ஆர்வத்துடன் பதிந்து வருகின்றனர். நடிகர்களில் தல அஜித் தனது திருவான்மியூர் தொகுதி வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் வந்து 7 மணிக்கு முன்பாகவே வந்து காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனும், கௌதமி, அக்ஷரா ஹாசனுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இதே போல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தனது வாக்கைஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 7...
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்தில் வந்த இவரின் கபாலி படைத்துவரும் சாதனையை பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர் இன்று நடைபெற்றுவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முதல் நட்சத்திரமாக தனது வாக்கை பதிவு செய்துவிட்டார். கருணாநிதி, தமிழிசை சவுந்திரராஜன் உட்பட முன்னணி அரசியல் தலைவர்களும் தங்கள் வாக்கை பதிவு செய்து விட்டனர்.
தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அடுத்ததாக விக்ரம் நடித்த தாண்டவம் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படத்தையும் ஏ.எல்.விஜய் தான் இயக்கியிருந்தார். இதன்பின்னர் எமி ஜாக்சன் ஐ, தெறி, 2.0 போன்ற பிரமாண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்துள்ளார். பிரபுதேவா, தமன்னாவை வைத்து தற்போது காந்தா என்ற படத்தை விஜய் இயக்கி வருகிறார். இப்படத்தில் தான் எமி முக்கிய கதாபாத்திரத்தில்...
தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தப்போகும் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல சினிமா பிரபலங்கள் ஒவ்வொரு கட்சிகளுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட இளையதளபதி விஜய் எந்தக்கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தலைமை ரசிகர் மன்றம் மூலமாக ஏற்கனவே தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் திடிரென தமிழ் சினிமா இயக்குனர் ஒருவர் தொடங்கியுள்ள கட்சிக்கு விஜய் ஆதரவளித்துள்ளதாக ஒரு...
கச்சதீவில் புதிய தேவாலயம் நிர்மாணிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசிடம் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாகவே பிரச்சினைக்குரிய பாக் ஜல சந்தியில் உள்ள கச்சதீவில் பழமை வாய்ந்த அந்தோனியார் கோவிலை 1930-ல் தொண்டி அருகே உள்ள நம்புதாலையில் பிறந்த இந்து மதத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் என்பவர் எழுப்பினார். அதற்கு இராமேஸ்வரம் ஓலைக்குடா மீனவர்கள், கள்ளிக்கோட்டில் இருந்து...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன. 232 தொகுதிகளில் 2689 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 319 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள். வாக்குப்பதிவுக்காக மொத்தம் 65,731 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,417 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 1223 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும்...
மாறாத வடுவையும், ஆறாத துயரத்தையும் முள்ளிவாய்க்கால் படுகொலை தந்துள்ளது என வன்னி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். முள்ளியவாய்கால் நினைவு தினம் தொடர்'பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது, கொல்லப்பட்டவர்களுக்கு மரணம் ஒரு முடிவு. ஆனால் உயிருடன் இருக்கும் அவர்களது இனிய உறவுகளுக்கு அதுவே துயரத்தின் ஊற்று. கொல்லப்பட்டவர்கள் பற்றிய துன்பச் சுமையையும் அவ்வாறு கொல்லப்பட்டோர்கள் விட்டுச் சென்றுள்ள அவர்களுக்குரிய குடும்பச்...