சொல்லளவிலின்றி செயலில் இந்தியா காண்பிக்க வேண்டும்!
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமத்துவமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இந்தியா துணை நிற்கும், தீர்வுக்கான முயற்சிகள் தொடரும் என்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான...
தலதா மாளிகைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று தலதா மாளிகைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் நேற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்திருந்தார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனை சந்தித்து...
அரச வங்கியொன்றில் முன்னாள் ஆட்சியாளர்களால் 2000 மில்லியன் ரூபா மோசடி!
கடந்த அரசாங்கத்தின் போது கடுமையாக அரசியல்மயமாக்கப்பட்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கு அமைய வழங்கப்பட்ட பணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நிதி குற்றப் புலனாய்வு பிரிவு,...
தமிழகத்திலிருந்து நாளை நாடு திரும்பும் இலங்கை அகதிகள்
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையத்தின் உதவியுடன் இந்தியாவில் இருந்து மேலும் 43 இலங்கை அகதிகள் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளனர்.
சிறைச்சாலைகள் மீளமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி 43 அகதிகளும் ஸ்ரீலங்கா...
என்னையும் விரைவில் கைது செய்வார்கள்! ஹம்பாந்தோட்டையில் நாமல்
அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர என்ற இடத்தில்...
நல்லூர் முருகனை வழிபட்ட ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்
யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் வருகைதந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையா ளர் அல் ஹீசைன் வரலாற்று புகழ் மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.
இன்றைய தினம் காலை...
ராஜபக்சவினர் தொடர்பில் வெளிவராத பல தகவல்களை வெளியிடத் தயாராகும் சரத் பொன்சேகா
ராஜபக்சவினருக்கு எதிராக நிலைப்பாடுகளை தாக்குதல் ரீதியான தளத்திற்கு கொண்டு வந்ததன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின்...
தமிழரசுக் கட்சியின் பவர்ப்பிளே ஆட்டம் ஆரம்பம் – ஈபிஆர்எல்எவ் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனை உள்வாங்கிக் கொண்டது தமிழரசுக்கட்சி.
கடந்த வடமாகாணசபைத் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்களுக்கு சீற் வழங்கியது ஈபிஆர்எல்எவ் கட்சி இருந்தும் இக் கட்சிக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக பலபத்துக் காரணங்கள்...
பசிலுக்கு உயிர் அச்சுறுத்தல் கொடுத்த யோஷித! சிறையில் தூக்கி போட்ட ரணில்
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்சவுக்கு இடையிலான அரசியல் கொடுக்கல் வாங்கல் காரணமாக இதுவரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவடைவது உறுதி என கட்சி தகவல் வட்டாரங்கள்...
தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் பணியை தமிழரசுக்கட்சி செய்து வருகின்றது: சுரேஸ் பிரேமச்சந்திரன்
தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் பணியை தமிழரசுக்கட்சி செய்து வருகின்றது: சுரேஸ் பிரேமச்சந்திரன்
தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய தமிழ் கட்சிகளை நிர்மூலமாக்கும் அடிப்படையில் செயற்பட்டு வருவது ஒரு நாகரிகமான விடயம்...