புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் புலம்பெயர்வு புகைப்பட, ஓவிய, வீடியோ கண்காட்சி புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையிலான முதல் அங்கமாக புலம்பெயர்வு எனும் தலைப்பிலான கண்காட்சி ஒன்று எதிர்வரும் 8ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு புனித அந்தோனியார் வீதியலுள்ள புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் மட்டக்களப்பு காரியாலயத்தில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்...
தங்கள் பழைய பண்பாடு குலையாமல் வாழும் சமூகங்களில் பாசி மணி விற்கும் பழங்குடி சமூகமும் ஒன்று. கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை நாடோடிகளாக சுற்றிக்கொண்டிருந்த இம்மக்கள் இப்போது சில பகுதிகளில் வீடுகள் கட்டி சேர்ந்து வாழ்கிறார்கள்.
இன்னும் ஆதித்தன்மை மாறாமல் வாழும் இந்த சமூகத்தை அண்மையில் தான் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க இசைந்திருக்கிறது மத்திய அரசு. தெருவோரங்களில் வாழ்பவர்களாக, ஊசி, மணி, பாசி விற்பவர்களாக நாம் கடந்துபோகும் பாசி...
திருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கானே நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, திருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கானே நடவடிக்கை எடுப்பதற்கானே கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக குரங்கு பாஞ்சான் இராணு முகாம், சூரங்கள் இராணுவ முகாம், தோப்பூர்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும், அதிசொகுசு காரொன்றை, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர், நேற்று திங்கட்கிழமை கைப்பற்றினர்.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை இரவு கருத்து தெரிவித்துள்ளார்.
“நாமல் ராஜபக்ஷ, அனுமதிப் பத்திரத்துடன் பெற்ற வாகனம் அது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனம் கொள்வனவு செய்தார்கள் அல்லவா, அந்த வாகனம் தான் அது. பின்னர் அதனை அவர் விற்றுள்ளார்.
இப்போது, அது வேறு...
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபரை இரவோடு இரவாக நிராகரித்தமையை கண்டித்து மாணவர்கள் உண்ணாவிரத போரட்டதில் குதித்து உள்ளனர் இந்த உண்னாவிரத போராட்டம் ஆனது தொடரிச்சி ஆக இடம் பெறுகின்றது.
உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளானர்.
இந்த நிலையில் வடமாகான ஆளுணர் அவர்களுடைய செயலாளர் இளங்கோவன் அவர்கள் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியும் எந்தவிதமான முடிவுகளும் எட்டபடாத நிலையில்...
நடு வீதியில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட இளைஞர் யுவதி – தடுக்க முடியாத பொலிஸார்
நடு வீதியில் வைத்து யுவதி ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் விரட்டி விரட்டி கூட்டமொன்று தாக்கும் காணாளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருநாகல் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து வெளியான காணொளியில் இளைஞர் ஒருவரையும் யுவதி ஒருவரையும் இளைஞர் கூட்டம் ஒன்று விரட்டி விரட்டி தாக்குகின்றது. பொலிஸார் நிறுத்துமாறு கூறியும் அதனை செவிமெடுக்காத அவர்கள் பின்னாலேயே...
தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு கோவைகள் சட்டமா அதிபரிடமிருந்து வரவில்லையாம் செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு
பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளை மீறினார் என குற்றம் சுமத்தி தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு செவ்வாயன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இரண்டாவது தடவையாக...
சித்திவிநாயகர் இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய நிர்மாண பணிகளுக்கு நிதியுதவி – வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்
Thinappuyal -
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீடு (CBG) 2016 இன் நிதியில் இருந்து, மன்னார் உப்புக்களும் சித்திவிநாயகர் இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் புனரமைப்புக்களுக்காக ருபாய் 50,000 நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் 03-09-2016 சனிக்கிழமை காலை மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஆலய...
செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ் வண்டி மட்டக்களப்பு கண்டி பிராதன வீதியில் உள்ள மியான் குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது .
பாதையை கடக்க முயன்ற மாடுகளுடன் மோதியே இந்த பாரிய விபத்து சம்பவம் நேர்ந்துள்ளது. குறித்த பஸ் வண்டியில் பயணித்த பிரயாணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த இந்த விபத்தில் சில மாடுகள் மரணித்துள்ளதுடன் பஸ் வண்டிக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று (05.09.2016) முற்பகல் 11மணியளவில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது அமைச்சர் டெனிஸ்வரனின் தலைமையில் அமைச்சின் செயலாளர், வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர், பொறுப்புவாய்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகள், வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் நிருவகக்குழு உறுப்பினர்கள், ஐந்து...