அமைச்சுப் பதவி கோரி ஜனாதிபதியின் பின் சென்றவர்கள் பதவி கிடைக்காத காரணத்தினால், எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு கூச்சலிடுகின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிலர் ஜனாதிபதியின் பின் சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தனர்.
பதவிகள் கிடைக்காத காரணத்தினால் எதிர்க்கட்சிக்கு சென்று, சபை நடவடிக்ககைளை குழப்பும் வகையில் கூச்சலிடுகின்றனர்.
இவர்கள் சில அமைச்சர்களின் பெயர்களை இழுத்து பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முயற்சிக்கின்றனர் என...
வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.10.2015) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.
அதன்போதே இதனைத் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கில் மரநடுகையைப் பெருமளவில்...
ஜனநாயகத்தின் ஊடாக இலங்கையில் நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். ஆண்டுக்கான சிறந்த ராஜதந்திரிக்கான விருது வழங்கும் நிகழ்வு வொஸிங்டனில் நடைபெற்ற போது அதில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் அமெரிக்காவின் பங்களிப்புடன் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் அமெரிக்காவின் தலைமையினால் இந்த மாற்றங்கள் தனித்து மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடுகளில் நடைபெற்ற மாற்றங்கள் அமெரிக்காவின்...
கொழும்பின் புறநகர் பகுதிகளில் கடத்தப்பட்ட 11பேரும் திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்படனர்
Thinappuyal -
கொழும்பின் புறநகர் பகுதிகளில் 2008-2009ம் ஆண்டு பகுதிகளில் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட 11பேரும் திருகோணமலை கடற்படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றிற்கு இன்று தெரிவித்துள்ளனர்.
இன்று இது தொடர்பான வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.
காணமற்போனவர்களின் குடும்பத்தினர் தங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது இன்னமும் தெரியாதநிலையில் உள்ளனர் இதனால் அவர்கள் கடும் மனஉளைச்சலிற்கு உள்ளாகியுள்ளனர் என அவர்கள் சார்பில் ஆஜரானசட்;டத்தரணியொருவர் தெரிவித்தார்.
இதனை செவிமடுத்த நீதவான்...
கட்டடம் அமைத்து தளபாடம் கொள்வனவு செய்ய ரூ 6 இலட்சம் மதிப்பிட்டுள்ளார்கள். கட்டடம் அமைத்தால் தாம் ஏனைய உதவிகளைச் செய்வதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. பார்வையிட்டுச் சென்ற எந்த ஒரு அரசியல் வாதியும் இதற்கு உதவ முன்வரவில்லை.
இறுதி யுத்தத்தில் உயிர் தப்பி மீண்ட இளந்தலைமுறை இங்கு வேலைவாய்ப்புக்காக ஏங்கி நிற்கிறது. இந்திய வீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் இங்கு வாழ்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தின் கோரிக்கையை இணைத்துள்ளேன். உரியவர்களிடம் சேர்ப்பியுங்கள்.
தொடர்பு:
தவச்செல்வம் - ...
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தீபிகா உடகம நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றும் லயனல் பிரனாந்து, சாலிய பிரணாந்து, சாலிய பீரிஸ், கசாலி குசேன் மற்றும் அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தக் குற்றச் செயல் பொறிமுறைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சிக் கூட்டமொன்று இன்றைய தினம் நடத்தப்பட உள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணைப் பொறிமுறைமையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் பேசப்பட உள்ளது.
21 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றக உள்ளனர். பிரதமர்...
யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – உதய கம்மன்பில
Thinappuyal -
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் சட்ட வல்லுனராக டெஸ்மன் டி சில்வா, மஹிந்த அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை யுத்தக் குற்றச் செயல் குறித்த விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவின் தலைவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தினால் இந்த அறிக்கையை வெளியிட முடியாவிட்டால் தாம் இந்த அறிக்கையை வெளியிட...
யுத்தம் மீண்டும் நாட்டில் தலைதூக்குவதனை தடுக்க கலைஞர்கள் இலக்கியவாதிகள் பேனையை பயன்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யுத்தம் எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மையை நிராகரித்து மனிதாபிமானத்தை சிதைத்து விடுவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் எந்த நேரத்திலும் இரத்தத்தை தேடி அலைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் பௌதீக வளங்களை மட்டும் அழிப்பதில்லை சமூகத்தின் நல்ல பண்புகள் சமூகப் பெறுமதிகளையும் விழுமியங்களையும் சேர்த்தே அழித்து விடுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய...
சில நாட்களுக்கு முன்பு எக்ஸ் கதிர்ப் பரிசோதனைக்காக (Computer tomography) ஒருவர் வந்திருந்தார். உதைபந்தாட்டக்காரன் ஒருவனின் கம்பீரத்தோடு இருந்த அவரின் சிறு நீர்ப்பையில் இருந்து சிறுநீர் வழி ஆரம்பிக்கும் பகுதியைச் சுற்றி இருக்கும் புரொஸ்ரேற் (prostate) சுரப்பியிற் புற்றுநோய் தோன்றியிருந்தது. பரிசோதனைக்குத் தேவையான மருந்தை உட்செலுத்தும் ஊசியை அவருடைய நாளத்தில் ஏற்றுவதற்காக அவரைத் தயாரிப்பறைக்கு அழைத்துச் சென்றபொழுது உரையாடத் தொடங்கினார். `
நான்கு மாதங்களுக்கு முன்புதான் என் மனைவி வயிற்றிற்...