செய்திகள்

அட்டனில் பஸ் விபத்து – மாணவன் பலத்த காயம்

அட்டன் நகரத்திலிருந்து 03.03.2016 அன்று காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். இவ்விபத்து தொடர்பாக...

பயங்கரவாதத் தடை திருத்தச் சட்ட யோசனைகள் அமைச்சர்களிடம் ஒப்படைப்பு?

பயங்கரவாதத் தடை திருத்தச் சட்ட யோசனைகள் உரிய அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தி அமைக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள உத்தேச திருத்தச் சட்ட யோசனை துறைசார்...

ஊடக அமைச்சர் – வடக்கு ஊடகவியலாளர்கள் விரைவில் சந்திப்பு

வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க எதிர்வரும் 26ஆம் திகதியன்று அங்கு செல்லவுள்ளார். இந்த மூன்று நாள் விஜயத்தின் போது கொழும்பில் உள்ள அரச மற்றும் தனியார் ஊடக...

வவுனியாவில் நடைபெற்ற சாரணர் இயக்க ஸ்தாபகர் தின நிகழ்வுகள்

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 159 ஆவது பிறந்த தின நிகழ்வுகள், மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு த.நிகேதன் தலைமையில் வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில்...

நல்லிணக்கத்தின் அனுகூலங்களை மக்கள் உணர்வதே முக்கியம்! இலங்கை அரசாங்கம்

இலங்கையின் நல்லிணக்கத்தின் அனுகூலங்களை மக்கள் உணர வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஜனநாயக சமூகத்தின் அதிகாரசபையின் 20வது கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்தக்கருத்தை...

49 வது ஆண்டு பொன்னர் சங்கம் கூத்து

பொன்னர் சங்கர் கூத்தானது பேச்சு வழக்கில் மருவி பொன்னர் சங்கம் என பெயர் வந்தது. பொன்னர், சங்கர் எனும் இரண்டு சகோதரர்களும் தனது தங்கையின் ஆசையை நிறைவேற்ற ஏழு கடல் தாண்டி சென்று...

அரசியல் கைதிகள் புனர்வாழ்வு பெறத் தயார் – கைதிகளை பார்வையிட்டார் வடக்கு போக்குவரத்து அமைச்சர்

கடந்த 23 ஆம் திகதி அனுராதபுரம், மகசின், வெலிக்கடை ஆகிய சிறைகளில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் சிலர் தங்களது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அனுராதபுரச் சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள்...

உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் நலன்சார் செயற்திட்டங்கள்! வவுனியா கூட்டத்தில் தீர்மானம்

 வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளால் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியா பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் பணிமனையில் நேற்று இடம்பெற்றது. இதில், மக்கள் நலன்சார் திட்டங்களை...

மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து மௌனம்! நிபந்தனைகளுக்கு இலங்கை சம்மதம்?

ஐ. நா. மனித உரிமை ஆணையத்தின் நிகழ்கால கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விவகாரம் விவாதிக்கப்படாமல் இருக்க இருதரப்பு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது. மனித உரிமை ஆணையம்...

பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் இணக்கம்?

பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் இணங்கியுள்ளதாக அத்தியாவசிய சில்லறை பண்ட வர்த்தகர் சங்கத்தின் தலைவர் பந்துல ஜயமான்ன தெரிவித்துள்ளார். நெத்தலி, பருப்பு, சீனி, கோதுமை, மா, பயறு, கொத்தமல்லி, மாசி,...