தமிழினத்தின் ஆயுதப்போராட்டத்தை மழுங்கடித்த இலங்கையரசு, 03தசாப்த காலத்தில் ஆட்சிபுரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்திற்கானத் தீர்வுத்திட்டத்தில் மாற்றம் எதனையும் கொண்டுவரவில்லை. படிப்படியாக காலதாமதத்தை நீடித்து 83காலப்பகுதியில் ஒரு அரசியலும், 90களில் மற்றுமொரு அரசியலையும், 95இல் சமாதானம் நோக்கிய அரசியலையும், 2000ஆம் ஆண்டில் இடைக்கால நிர்வாகம் என்ற அரசியலையும், 2000-2005வரை விடுதலைப்புலிகளைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் பின்னர் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதை நோக்காகக்கொண்டே ஆட்சியாளர்கள் செயற்பட்டனர மாற்றம் என்கின்றபோது தீர்வுத்திட்டம்...
https://www.facebook.com/100027503813902/videos/160094028250723/ அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம் வவுனியாவில் போராட்டத்தின் நிலைப்பாட்டை குழப்பி அடித்த கோமாளிகள்  இந்த போராட்டத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொண்டு அரசியல்கட்சிகள் செயல்ப்பட்டிருக்க வேண்டும் தமது கட்சிகளை முன்னிலைப்படுத்தி இவ் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நோக்கில் இவ் அணிகள் செயற்ப்பட்ட விதம் கவலைக்குறியது கோசம் எழுப்புகின்றவர்கள் தமது சுயநல அரசியலுக்காகவே கோசங்களை எழுப்பியுள்ளனர் ஏற்பாட்டுக்குளுவின் குறைபாட இந்த நிலைக்கு காரணம் என்று கூறினாலும் டே இதன் பின்னியில்; குறித்த...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் சம்பந்தமாக தொடர்ந்தும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய தேவை இருப்பதால், தமது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் இரண்டு மாத காலம் அவசியம் என எல்லை நிர்ணயம் சம்பந்தமாக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட மீளாய்வு குழு, சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் சபாநாயகர் இது சம்பந்தமாக அறிவித்துள்ளார். எந்த நிலைமையாக இருந்தாலும் துரிதமாக மாகாண...
  ரெலோ அமைப்பின் வரலாற்றை அழித்தொளிக்கும் செயல்பாடுகளில் செல்வம் அடைக்கலநாதன் அதிர்ப்தி தரும் காணொளி ரெலோ அமைப்iபின் வரலாற்றை அழித்தொளிக்கும் செயல்பாடுகளில் செல்வம் அடைக்கலநாதன் அதிர்ப்தி தரும் காணொளி
(மன்னார் நகர் நிருபர்) மதங்கள் மற்றும் இன ரீதியில் தமிழ் மற்றும் முஸ்லீம் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை நீக்கி நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் ஏற்படுத்தும் வகையில் மன்னார் வாழ்வுதயம் (கறிற்றாஸ் ) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் உறவு பரிமாற்ற வேலை திட்டம் நேற்று மாலை நிறைவு பெற்றது. மன்னார் மாவட்டத்தின் அளவக்கை வட்டக்கண்டல் ஆண்டாங்குளம் போன்ற கிராமத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் அங்கத்தினரை உள்ளடக்கிய பரிமாற்று வேலைத்திட்ட...
  படத்தில் நடுவில் நிற்பவர் புலிகளின் யாழ் மாவட்ட தாக்குதல் தளபதி கேணல் கிட்டு. அவரது இடதுபுறம் நிற்பவர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் தளபதி கேப்டன் கொத்தலாவல. யாழ்ப்பாணம் கோட்டையில் நிலை கொண்டிருந்த இராணுவத்திற்கு தலைமை தாங்கியவர். கோட்டை கிட்டு தலைமையில் முற்றுகையிடப்பட்டது. கொத்தலாவல தலைமையிலான பல நூற்றுக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் கோட்டைக்குள் முடக்கப்பட்டனர். அவர்களுக்கான உணவு, தண்ணீர் என்பன தடைப்பட்டது. விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு பயந்து ஹெலிகாப்டர்கள் கோட்டையில் தரையிறங்குவதில்லை. கோட்டைக்குள்ளிருந்த இராணுவத்தினர் பசியில் வாடினர். கேப்டன் கொத்தலாவலவிடமிருந்து கேணல் கிட்டுவுக்கு வாக்கிடாக்கி மூலம்...
  ·  மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாண தமிழர்கள் வெளியேற்றம்- கருணா குழு செய்த வரலாற்று தவறு.-ஆனால் இதனை தடுத்து நிறுத்தியவர் மற்றுமோர் துரோகி டக்ளஸ் தான் வேளையில் மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வர்த்தகவர்கள் அரச ஊழியர்களை மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு கருணா குழுவினர் அறிவித்தனர். வர்த்தக சங்க தலைவராக இருந்த ராசன் சத்தியமூர்த்தியிடம் வர்த்தகவர்கள் சென்று முறையிட்டனர். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியாது, நீங்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேறத்தான் வேண்டும்...
  நாளை வவுனியாவில் நடைபெறுகின்ற ஆற்பாட்டத்திற்கு ஊடகவியலாலர்கள் ஒருசிலரை பகடைக்காய்களாக்க பயன்படுத்த அரசியல் கட்சிகள் முயற்சி -அவதானம் ஊடகவியாளர்களே தற்போது போராட்ட வடிவங்களை திசைதிருப்பியும் தாம் விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் தம்மை அடயாளம் காட்டுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ்ஈழ விடுதலைப்போராட்டங்களை காட்டிக்கொடுத்து அதில் குளிர் காய்ந்தவர்கள் புளொட் அமைப்புக்கு ஆதரவாக தெருக்கூத்துக்கள் செய்தவர்கள் நினி கட்சி உறுப்பினர்கள் பொலிசாருடன் செல்பி எடுத்தவர்கள் அடுத்த மாகாண சபை தேர்தலை இலக்குவைத்து அரசியலை ஒரு...
இல.98, பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள சந்தியா சிங்கள அக்கடமியின் சிங்களம் கற்கும் தமிழ் மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா 16.09.2018 அன்று இயக்குனரும், ஆசிரியருமான திருமதி ஆர். என். சந்தியாகுமாரி தலைமையில்  நடைபெற்றது. யாழ் சுண்டுக்குளி குறுசெற் வீதியில் அமைந்துள்ள கிறீன் பீல்ட் விளையாட்டுக்கழக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக  யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் அவர்களும், சிறப்பு...
அமெரிக்காவில் பெண்ணொருவர் மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, பின் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள ஹார்பேர் கவுண்டி பகுதியில் மருந்து பொருட்கள் உற்பத்தி மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவர், சரமாரியாக அங்கிருந்தவர்களை சுட்டுள்ளார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். பின்னர் குறித்த பெண்ணை தன்னை தானே...